வர்மத்தில் மூன்று வகை படும்.
சிகிச்சை வர்மம், தாக்குதல் வர்மம், யோக வர்மம்
தாக்குதல் வர்மத்தில் நோக்கு வர்மம் என்பது முக்கியமாக உள்ளது. நோக்கு வர்மம், சூண்டு வர்மம், ஊது வர்மம் என மூன்று உள்ளது.
நோக்கி வர்மம் என்பது பார்வையால் ஒருவரை வீழ்த்துவது ஆகும்
சூண்டு வர்மம் என்பது கையின் ஆள்காட்டி விரல் மூலம் நீட்டி எதிரியை வீழ்த்துவது ஆகும்.
ஊது வர்மம் என்பது வாயால் காற்றை எதிரி மேல் ஊதி விழ செய்வது ஆகும்.
மனம் உடல் மூச்சுபயிற்சி ஒருநிலைபடுத்துதல் போது நோக்கு வர்மம் செயல் படும்.
PAST LIFE THEARPY என்பது முன் ஜென்மத்தில் எவ்வாறு வாழ்ந்ததாக இருந்ததை சொல்வது ஆகும்.
ஆண் விந்தில் உள்ள X Y குரோமோசோம்கள் உள்ளது ஆனால் பெண் கருமுட்டையில் X மட்டுமே உள்ளது.
X
X சேர்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்.
X Y சேர்ந்தால் ஆண் குழந்தை பிறக்கும்.
கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தால் சிறுநீரகம் பாதிப்பு.
சிறுவர்களுக்கு 12 முதல் 14 வயதில் கை விரல்களில் வெள்ளை காணப்பட்டால் அவர்கள் விந்து உற்பத்தியாகி திருமணத்திற்கு தயார் என்பதின் அறிகுறி ஆகும். பெண்கள் வயதுக்கு வந்து திருமணத்திற்கு தயார் என்பதன் அர்த்டம் ஆகும்.
95 அதிகமாக சுயஇன்பம் செய்கிற ஆண்களுக்கு கை விரல் நகங்களில் வெள்ளை நிறத்தில் நிலா வடிவத்தில் கானப்படும்
96 ஒருவன் இறந்த பிறகு சொர்க்கம் செல்கிறான் அவ்வாறு இல்லாமல் இருப்பவர்கள் கர்மா முடியாததால் திரும்ப உலகத்தில் வந்து அனுபவித்து செல்வர். கர்மா மூன்று வகை படும். சஞ்சித கர்மா, பிராராதகர்மா, ஆகாம்ய கர்மா என்பதாகும். இனி அனுபவிக்க ஏதும் இல்லை என்பவர்கள் மறு பிறப்பு இல்லை கர்ம வினைக்கு ஏற்ப மறு பிறப்பு உண்டு என்கிறது புத்த மதம்.
ஆட்டிசம் என்பது மன நோய் மூளை பாதிப்பு அல்ல வயிற்றில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றத்தால் ஏற்படுவது தான் மூளை நோய் அல்ல. உடல் உறுப்பு பாதிப்பு ஆகும்.
குழந்தை இல்லாதவர்களை அரசமரத்தின் அடியில் உள்ள பிள்ளையாரை வணங்கினால் குழந்தை பிறக்கும் என்பது சாஸ்திரம். அதாவது அரசமரம் அதிகமான ஆக்ஜிஜன் வெளி விடும் அந்த மரத்தை 108, 1008 முறை சுற்றும் போது அந்த நபர் நன்கு சுவாதித்து நுரையிரல் நன்கு வேலை செய்யும். அக்குபஞ்சர் தத்துவபடி காற்றில் இருந்து நீருக்கு சக்தி செல்கிறது. அதாவது நுரையிரல் இருந்து சிறுநீரகத்துக்கு செல்கிறது. அதனால் சிறுநீரகம் நன்கு சக்தி பெற்று குழந்தை பிறக்கிறது.
திக்கு வாய் பிரச்சனைக்கு சமஸ்கிருத மந்திரங்கள் சொல்வது மிகவும் நல்லது ஆழ்மன சிகிச்சை தவிர வேறு சிகிச்சை இல்லை.
பார்வையாலேயே ஒருவருக்கு சிகிச்சை கொடுப்பது நேத்திர சிகிச்சை வர்மத்தில் நோக்கு வர்மம் என்பது மிகவும் முக்கியமானது. அது போலவே நேத்திர சிகிச்சை ஆகும். கண் பார்வையால் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். அதனால் தான் கண் பட்டு விட்டது என்பர். ,,
No comments:
Post a Comment