Monday 6 July 2015

குட்டி குட்டி செய்திகள் உங்களூக்கு பிடிக்கும் தேவையானது


அத்தனையும் குட்டி குட்டி செய்திகள் பிடிக்கும்

இலந்தை மர இலைகளை கொதிக்க வைத்து இறந்தவர் உடலை நீராட்டி பெட்டிக்குள் வைத்தாள் உடல் கெடாது. -----எகிப்து முறை

உப்பு நீரை காதில் விட்டால் பூச்சி வெளியே வரும்,

உப்பு நீரை கண்களில் விட்டால் தேள் கடி விஷம் உடன் இறங்கும்.

பழங்கள் சூரியனால் சமைக்கபட்ட உணவு.

மாரடைப்பு ஏற்படும் போது வலி தொண்டை அல்லது இடது தோள்பக்கம் நகர்ந்து வலித்தால் மாரடைப்பு உறுதி.

வலிப்பு நோய் உள்ளவரிகள் டிஸ்கோ போன்ற அதிக பிரகாசமான ஒளியை பார்க்க கூடாது.

ஒருவருக்கு வயிறு  நீண்ட நாட்கள் சரியாக இல்லை என்றால் தாய்பாசம் இருக்காது. தாயே குழந்தைக்கு எமனாக வருவதும் இதுவே.

வீட்டை விட்டு வெளியே சென்று வேறு புதிய இடத்தில் படுத்தால் தூக்கம் வராது. பூமி சரி இல்லை. பூமி அதிகமானால் சிந்தனை,அதிகம், குறைந்தால் சிந்தனை இல்லை.

முகத்தில் உள்ள கலர்களை வைத்து எந்த உறுப்பு பாதிப்பு கண்டுபிடிக்கலாம்

WOOD   பச்சை  கண் சுற்றி இருக்கும்  கல்லீரல் பாதிப்பு

FIRE    சிவப்பு ஹார்அட்டாக்  முகம் சிவப்பு    இதயம் பாதிப்பு

EARTH   மஞ்சள்  முகத்தில் மஞ்சள் இருந்தால் வாந்தி   வயிறு பாதிப்பு

METAL   வெள்ளை முகத்தில் வெள்ளைபுள்ளி (குடல் பூச்சி,,சளி) பெருங்குடல்

WATER   கருப்பு கால்வலி கருப்பு படை போன்று  சிறுநீரகம் பாதிப்பு

கருணை உள்ளம் உள்ளவர்கள் EARTH EXCISE ஆக இருக்கும் EARTH.    வேலை சரியாக செய்தால் சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றி கொள்வார்கள். 40 வயது தாண்டிய பெண்கள் EARTH  அதிகமாக இருக்கும். தன்னை அடுத்தவர் கவனம் செலுத்த் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். EARTH   அதிகம் பாதித்தால் WATER  பாதிக்கும் அதாவது 40 வயதுக்கு மேல் மாதவிலக்கு தள்ளி போகும் அவர்கள் எங்கெயோ நடந்த தவறுக்கு வீட்டில் இருந்து கொண்டு வருந்துவார்கள்தாய்பாடம் பிரச்சனையாக இருக்கும்.


ரத்தம் நன்கொடையாக பெற்றவர் எழுதிய வாசகம்.

“LIFE IS BEAUTIFUL WITH MY HEART PUMBING YOUR BLOOD”.

உடலுக்கு தேவை சத்தான உணவா ? ருசியான உணவா ?

ருசியான உணவு ருசியில் தான் சத்து உள்ளது. ருசியான உணவு சாப்பிடும் போது அதன் சக்தி வயிற்றில் உணரபட்டு விடுகிறது. பின்பு வயிற்றில் ஜிரணம் மட்டுமே நடக்கிறது. நல்ல ருசியான உணவு சாப்பிட்ட உடனே நல்ல உணவு சாப்பிட்ட திருப்தி ஏற்படுகிறது. ஆனால் அந்த உணவு ஜீரணம் ஆவதற்கு சுமார் 

30 நிமிடம் முதல் 40 நிமிடம் ஆகிறது.
உடல் எப்படி இருக்க வேண்டும் என்பதை சிறுநீரகம் தீர்மாணிக்கிறது.
பெற்றோரால் இப்படித்தான் வாழவேண்டும் என்று கண்டிப்புடன் வளர்க்கபடும் குழந்தை பெற்றோரை எதிர்க்க ஆரம்பித்தாள் METAL பாதிப்பு, காற்று பூதம் அதிகமானால் துக்கம் இருக்கும். , குறைவாக இருந்தால் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள் ஒரு செயல் செய்யும்போது DISAPPOINMENT ஆகும் போது வருத்தம் தெரிவித்து ஒதுங்குவதும்     METAL  பாதிப்பு  குழந்தை நன்றாக அழும்போது மூச்சு நின்று விடும்   METAL  பாதிப்பு..


ஒரு மிகபெரிய மருந்து கடை திறப்பு விழாஒருவர் பேசினார் இங்கு ஆயிரக்கனக்கான மருந்துகள் உள்ளது. எங்கும் போகவேண்டியது இல்லை அலையவேண்டியது இல்லை எல்லா மருந்துகளும் கிடைக்கும் என்றார்.
மற்றவரிடம் சொன்னார் ஜயா எல்லா மருந்துகளும் இருப்பதாக மகிழ்ச்சி கொள்கிறாயா  இங்கு உள்ள மருந்துகளின் எண்ணிக்கையைவிட நோய்களின் எண்ணிக்கை அதிகம். அதை விட பல நோய்களுக்கு பெயர் கூட வைக்கபடவில்லை பல நோய்களுக்கு மருந்து கூட கண்டுபிடிக்கவில்லை
அதற்காக வருத்தபடு..

எந்த ஒரு செயலையையும் முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் தெளிவற்ற மனதில் முடிவில் இருப்பதுபித்த பை பாதிப்பு.

பெரிகார்டியம் சரியாக இல்லாமல் சக்தி சமநிலையில் இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி, குதுகளத்துடன் என்னவென்று புரியாமல் இறைவனை நினைத்து தன்னை மறந்து ஆடுவார்கள்.

பெரிகார்டியம் சரியாக இருந்தால் இறை பக்தி அதிகம்.
பெரிகார்டியம் பாதிக்கபட்டால் யாருடனும் நெருங்கி பழக முடியாது. சந்தோஷம் கொள்ளமுடியாது. ஒருவரிடம் உள்ள பழக்கத்தை தனக்கு தானே ஒரு துரத்தை ஏற்படுத்தி கொண்டு தனிமையில் இருப்பார்.. நன்கு வேலை செய்தால் அன்பை, பாசம் பொழிவார்கள்.

காம இச்சை தூண்ட கூடிய  உணர்வுகளுக்கும் வயிற்றுக்கும் தொடர்பு உள்ளது. அதனால் தான் உடலுறவு சமயத்தில் தம்பதியர் உதட்டில் முத்தம் கொடுக்கும் போது நன்கு உணர்வு தூண்டபடுகிறது.

அக்குள் பகுதியில் தூண்டினால் சிரிப்பு வருகிறது. காரணம் இதயத்தின் முதல் புள்ளி  (  H 1  )  தூண்டும் போது இதயம் நன்கு வேலை செய்கிறது. இதயத்தின் குணம் சந்தோஸம் ஆகும் அதனால் சந்தோஸத்தின் வெளிபாடு சிரிப்பு ஆகும் அதனால் சிரிப்பு வருகிறது.

உணவில்  இருக்க வேண்டிய சுவைகள்:

இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, , உப்பு

இத்துடன் சிரிப்பு என்ற சுவை சேர்க்கவேண்டும்இந்த சுவை சேரும் போது இதயம் நன்கு வேலை செய்யும் அப்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிறியவர்களுக்கு எலும்பு உடைந்தால் விரைவில் சேரும் பெரியவர்களுக்கு சேராது மிகவும் கடினம். காரணம் சிறுநீரகம்.

பல் சொத்தை, பல் வலிசிறுநீரகம் பாதிப்பு.

சிறுநீரகம் செயல் இழந்தால் மூச்சு விட சிரமம் ஏற்பட்டு மரணம் நிகழும்.
மனதுக்கு தேவையான சக்தி கொடுப்பது , மனஉறுதி நம்பிக்கை, லட்சியம், குறிக்கோள், மன உந்துதல் கொடுப்பது சிறுநீரகம்இது பாதித்தால் வெளியில் சென்று திரும்பி வரும் வரை பயமாக இருக்கும்.

பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் போது கைகளில் நிறைய வளையல் போடுவதும், திருமணத்தின் போது கால் விரல்களில் மெட்டி போடுவதும் அக்குபஞ்சர் தத்துவம்.

திருமணத்தின் போது மணமகன், மணமகள் இருவரின் சுண்டுவிரல் களையும் சேர்த்து கட்டி மண மேடையை சுற்றி வர செய்வர். அவர்கள் இருவரும் இதயங்களும் ஒன்று சேரவேண்டும் என்பதற்காக தான். கைவிரல்களில் சுண்டுவிரலில் தான் இதயத்தின் முக்கியபுள்ளிகள் உள்ளது. அக்குபஞ்சர் தத்துவம்.
புத்தி கெட்ட மருத்துவன் கத்தியை உடன் எடுப்பான்.
சிறுநீர்பை பாதிப்பு அடைந்தால் படுக்கையில் சிறுநீர் போவார்கள். வாயில் எச்சில் ஒழுகினால் உடன் கவனிக்க வேண்டும். பெரியவர் ஆனதும் விந்து அதிகமாக வெளியேறும்.  கை விரல்களில் வெண்மையான வட்ட நிலா போன்ற வடிவம் கானப்படும். வாயில் எச்சில் வருவதும், இரவில் விந்து வருவதும் ஒன்று

ஒருவன் அதிககாலம் துக்கபட்டு கொண்டு இருந்தால் உடல் எடை போடும். குறைந்த காலம் துக்கம் இருந்தால் உடல் எடை குறையும்.

நுரையீரல் சக்தி குறைவாக இருந்தால் அவர்கள் தங்கள் துக்கத்தில் இருந்து கொண்டு வெளியே வர முடியாமல் சிரமபடுவார்கள்.
தெரிந்து செய்யும் போது டாக்டர், புரிந்து செய்யும் போது ஞானி.

சிறுநீரகம் , பல் நன்கு வேலை செய்ய  வேண்டும் என்றால் நன்கு மூச்சு உள் இழுத்து பற்களை கடித்து கொண்டு சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீர் கழித்து முடியும் வரை மூச்சு விட கூடாது. சிறுநீரகம், பல் நன்கு சக்தி பெறும்.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் முடிந்த அளவு (கால்சியம்பால் பொருட்களை சேர்க்க கூடாது. அதனால் எலும்பு பலவீனம் அடையும். சிறுநீரக கல் தோன்றும்.
பெண்களுக்கு 6 அல்லது 7 வயதில் பல் விழுந்து முளைக்க ஆரம்பிக்கும்
12 அல்லது 14 வயதில் பருவம் அடைவர். அப்போது கர்ப்பபை சிறுநீரகம், போன்ற உறுப்புகள் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கிறது.

வயதானவர்களுக்கு கெண்டகால் சதை தொள  தொள என்று ஆடினால் மரணம் அருகில் உள்ளது என்று அர்த்தம். அதுபோல் காது சுருண்டு கொள்ளும் போதும் மரணம் வரும் வாய்ப்பு அதிகம்,

மயக்கம் அடைந்தவர் முகத்தில் தண்ணீர் தெளித்தால் நினைவு திரும்புவது முகத்தில் நீர் பட்டவுடன் நுரையீரல், இதயம், கல்லீரல் சிறுநீரகம் வயிறு போன்ற உறுப்புகளின் வெளி தொடர் உறுப்புகளான கண் காது, மூக்கு, வாய், நாக்கு போன்ற உறுப்புகள் குளிர்ச்சி அடைந்தவுடன் உடலில் உள்ள மற்ற உறுப்புகள் குளிர்ச்சி அடைவதால் உடன் மயக்கம் தெளிந்து விடும்.
சர்க்கரை நோயாளிகள் இரவில் போர்த்தி படுத்து தூங்கமாட்டார்கள்.
நகங்களில் வெண்மை புள்ளி இருந்தால் உடல் சூடு அதிகம் சிறுநீரக சம்பந்தமன பிரச்சனை இருக்கும்.
நடை பயிற்சி என்பது நாம் பிறந்தது முதல் இறப்பது வரை நாம் செய்வது அதனால் நடைபயிற்சி உடலுக்கு நல்லது. அதாவது உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைபயிற்சி செய்யலாம்.

கருவுற்ற பெண்ணுக்கு அம்மை, பெண்ணுக்கு வீங்கி போன்ற நோய் வந்தால் பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமல் பிறக்கும்.
பொதுவாக பெண்களுக்கு செக்ஸ் சுரப்பிகள் சரியாக வேலை செய்ய வில்லை என்றால் வயதுக்கு வருவது தடைபடும். முன்னதாக வரும், வலியுடன் வரும், மனரீதியான பிரச்சனை வரும், கவலை, டென்சன், முகபரு, உடல் வெப்பமாக இருக்கும்.

வருடத்துக்கு 30 நாட்களுக்கு தினசரி ஒரு மாதுளை சாப்பிட்டு வந்தாள் இதய நோய் தவிர்க்கலாம். இதயத்துக்கு மாதுளை மிகவும் நல்லது.

கலர் மருத்துவத்தில் சிகிச்சை:

வயலட்  : எலும்பு, மூட்டுகள், வழுக்கை, கண் சம்பந்தமான

இண்டிகோ :கண், மூக்கு, தொண்டை, முகவாதம், ஆஸ்துமா,ஜீரணம்,நரம்பு

நீலம்      :வரட்டு உருமல், உடல் வெபம்,சூடு, தொண்டை,காய்ச்சல்,     .               
 அம்மை,அல்சர், காலரா,மூளை, நரம்பு, விந்து  .எரிச்சல், மாதவிலக்கு.

பச்சை    : இதயம், தோல், கேன்சர், கண் வலி.

மஞ்சள்    :ஜீரணம், மண்ணீரல்,கல்லீரல்,சர்க்கரை நோய்.

ஆரஞ்சு   : ஆஸ்துமா, சிறுநீரகம், நரம்பு, மூளைபிரச்சனை.


சிவப்பு    : ரத்தம், வாதம், வெண்புள்ளிகள், மூட்டு வலி.
பிரசவம் இனிதே நடக்க கைகளில் சீப்பை வைத்து நன்கு பிரசர் கொடுக்க 

வேண்டும். உள் நாக்கில் நன்கு அழுத்தம் கொடுக்க சுகபிரசவம் ஏற்படும்.

அக்குபஞ்சர் சிகிச்சை உடலுக்கு அல்ல, உயிருக்கு மட்டுமே, ஆனால் ஆங்கிலமருத்துவம் உடலுக்கு மட்டுமே உயிரற்ற உடலுக்கும் சிகிச்சை செய்வர். அக்குபஞ்சர் படிப்பவர்கள் மனதையும் சேர்த்து படிப்பார்கள். ஆனால் ஆங்கில மருத்துவம் படிப்பவர்கள் பிணத்தை  வைத்து படிப்பதால் அவர்களால் மனதுக்கு சிகிச்சை அளிக்க முடியாது.

உடல் பருமன் குறைக்க  தேன் + சுடுநீர் சேர்த்து குடிக்கலாம்.
உடல் பெருக்க          தேன் + பால் சேர்த்து குடிக்கலாம்.
 .
அரிப்பு என்பது ரத்த ஓட்டம் சரியாக இல்லாத போது ஏற்படும். அப்போது ரத்தகுழாய் ஓடும் பாதையில் சொரிந்து அந்த இடத்துக்கு அனுப்ப சொரிகிறோம். அப்போது ஒரு சுகம் கிடைக்கிறது.

மலேரியா என்பது மலா என்றால் கொடிய என்றும், ஒரியா என்றால் காற்று என்றும் அர்த்தம். அதாவது காற்று மூலம் பரவும் நோய் என்று அர்த்தம்.
குளிர்பானம் அதிகமாக யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு வயிறு பாதுக்கபட்டு பசி எடுக்காது.

இதயம் பாதுகாக்கபடவேண்டுமென்றால் நுரையீரல் நன்கு இயங்கவேண்டும். மூச்சு பயிற்சி செய்யவேண்டும்.

கருமிளகு பொடி செய்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட தோல்சிவப்பாககும்.
நோய் ஏற்பட பொதுவான காரணங்கள் மூன்று

1 நீர்,  2,காற்று,  3 நெருப்பு.   நீர் கீழே மட்டும் போகும், நெருப்பு மேலே நோக்கி மட்டுமே செல்லும், காற்று எல்லா இடத்திலும் இருக்கும்.

தலைமுடிஅதிகமானால் உடலில் முடி இருக்காது, உடலில் முடி அதிகமானால் தலை முடி அதிகம் இருக்காது.



No comments:

Post a Comment