(
மலவாய்க்கும் பிறப்பு உறுப்புக்கும் நடுவில்
REN 1 மலவாய்க்கும் பிறப்பு உறுப்புக்கும், இடையில் உள்ள பகுதி பெரினியம் வெப்பத்தால் பாதிக்கபட்டால் பெண்களுக்கு கருப்பையில் குழந்தை தாங்கும் சக்தி இருக்காது
அதனால் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் கரு கலைந்து விடும்
ஆண்களுக்கு உச்ச தலையில் வட்டமாக சொட்டை விழும். அதை தவிர்க்க அந்த இடத்தில் தினமும் சிறு அழுத்தம் கொடுத்து தீர்வு காணலாம்.
மலவாய்க்கும் பிறப்பு உறுப்புக்கும் நடுவில்
REN 1 மலவாய்க்கும் பிறப்பு உறுப்புக்கும், இடையில் உள்ள பகுதி பெரினியம் வெப்பத்தால் பாதிக்கபட்டால் பெண்களுக்கு கருப்பையில் குழந்தை தாங்கும் சக்தி இருக்காது
அதனால் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் கரு கலைந்து விடும்
ஆண்களுக்கு உச்ச தலையில் வட்டமாக சொட்டை விழும். அதை தவிர்க்க அந்த இடத்தில் தினமும் சிறு அழுத்தம் கொடுத்து தீர்வு காணலாம்.
இயற்கையான
பழங்கள் உடம்புக்கு நல்லது. பழங்கள் படைத்த
இறைவன் எல்லா பழங்களிலும் கிட்ட தட்ட புளிப்பு சுவையையும், சேர்த்து படைத்தால் பழங்கள் சாப்பிடுவதால் மிதமான புளிப்பு கல்லீரலுக்கு நல்லது. அதில் உள்ள
இனிப்பு வயிற்றுக்கு நல்லது. அதனால் துவர்ப்பு
சுவை சிறுநீரகம், இதயம் உறுப்புகளுக்கு நல்லது. அதனால் இயற்கை
உணவு எடுத்து
கொள்ள வேண்டும். பழத்தை அப்படியே
எடுத்துகொள்ள வேண்டும். சாறு பிழிந்து
சாப்பிடகூடாது.
சாப்பிடும்
முறையில் நாக்கை வெளியே நீட்டி சாப்பிட கூடாது. ஸ்பூனில் எடுத்து
சாப்பிடுவது போன்று கையால் எடுத்து சாப்பிட வேண்டும். அப்போது தான்
உணவு முழுமையாக சுவை அறிய முடியும்.
சாப்பிடும் போது
சிலர் ஆள்காட்டிவிரல் நீட்டியபடி சாப்பிடுவது தவறு என்று பெரியவர்கள் சொல்வது ஆள்காட்டி விரலில் பெருங்குடல் புள்ளி உள்ளதால் நன்கு வேலை செய்யும். சாப்பிடும் போது
உதட்டில் ஒட்டியபடி சாப்பிடவேண்டும். அப்போது தான் வயிற்றுக்கு சக்தி கிடைக்கும். உதட்டை
சப்பி சாப்பிடறான் என்று கூறுவார்கள். சப்பி சப்பி சாப்பிட உனத்தியாக உள்ளது என்பர் அதாவது சுவையாக உள்ளது என்பர்.
பற்கள் விழுந்து மீண்டும் குளைக்கும் போது கோர்வையாக முளைத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கோனலாக குறுக்காக முளைத்தால் சிறுநீரகம் அவ்வளவு சக்தியாக இல்லை என்று தெரியலாம். சிறுநீரகம் பாதித்தால் பெண்கள் பருவத்துக்கு வந்த பிறகு காது மந்தமாக இருப்பார்கள் காது சரியாக கேட்காது.
No comments:
Post a Comment