Monday 6 July 2015

சில அக்குபஞ்சர் மருத்துவ செய்திகள்


அக்குபஞ்சர் மருத்துவ செய்திகள்

பொதுவாக எல்லா மாத்திரைகளும் ரெடிமேட் தயாரிப்பு ஆகும்அதனால் எல்லாருக்கும் அவை பொருத்தமாக வேலை செய்யாது.. இனிப்பு என்பதன் எதிர்பதம் கசப்பு எல்லோரும் விஷம் சாப்பிட்டி இருக்கிறோம் அதன் சுவை  கசப்பு ஒரு பொருளை கொடுத்து சாப்பிடும் போது கடுமையாக கசப்பாக இருந்தால் அதை எல்லாரும் விஷம் போல் கசக்கிறது. என்கிறோம். அது போல் எல்லா மாத்திரைகளும் கசப்பு தான் (விஷம்) ஆகவே மாத்திரைகள் மென்று  தின்னமுடியாது. அப்படியே முழுங்கி விடுகிறோம். விஷம் சாப்பிட்டால் என்ன ஆகும்?

ஆண்கள் பெண்கள் வயதுக்கு வரும் போது கைவிரல் நகங்களில் வெண்மை புள்ளி கானப்படும்.. அது போல் ஆண்கள் அதிகமாக கைபழக்கம் (சுய இன்பம்) உள்ளவர்களுக்கு கை நகங்களில் வெண்மை நிற பிறை வடிவம் கானப்படும்.
சாப்பிட்ட  பின் கைகளை நன்கு கழுவவேண்டும். விரல்கள் நன்கு கழுவும் போது அதில் உள்ள பெருங்குடல், நன்கு வேலை செய்யும் அது போல் சாப்பிட்ட பின் விரல்களை சூப்புவார்கள் அது இப்போது நாகரிகமாக செய்வது இல்லை. இங்கும் அக்குபஞ்சர் வேலை செய்கிறது.

திருமணத்தின் போது மாங்கல்யத்தை கைவிரல்கலால் தொட்டு வணங்கி ஆசிர்வாதிக்கிறோம். ஏனென்றால் கைவிரல்களில் உள்ள சக்தி அந்த மாங்கல்யத்தை  நன்கு பலமாக்கவே இங்கு அக்குபஞ்சர் வேலை செய்கிறது.
ஒருவர் சேர் மீது உட்காரும் போது இரண்டு கால்களையும் பின்னி கொண்டு அமர்ந்தால் அப்போது சிறுநீரகம் வேலை செய்யவிடாமல் நாம் கட்டுபடுத்துகிறோம் என்று அர்த்தம்.



வயிற்றில் உள்ள உணவு ஜீரணமாகி சிறுகுடலுக்கு சென்று பெருங்குடலுக்கு செல்லும் போது அங்கு பெருங்குடல் அந்த உணவு கழிவுகளில் இருந்து அதிகமாக நீரை உறுஞ்சிவிட்டால் ஏற்படுவது மலச்சிக்கல் ஆகும். பெருங்குடல் சரியாக வேலை செய்யமல் சரியான அளவு நீரை உறுஞ்சாமல் இருந்தால் அதற்கு வயிற்று போக்கு என்று பெயர்  அதாவது பெருங்குடல் வெப்பத்தால் அதிகம் பாதிக்கபடும் போது மலச்சிக்கல், பெருங்குடல் வேலைசெய்யாமல் போகும் போது வயிற்று போக்கு.

கண்களில் நோய் வந்தால்  கல்லீரலுக்கு சிகிச்சை கொடுக்கவேண்டும்.



நடைபயிற்சி என்பது        இயற்கையானது

உடற்பயிற்சி என்பது        செயற்கையானது


பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவது நமது உடம்பில் வயிற்றில் உள்ள மஞ்சள் திரவம் வயிற்றில் ஏற்படும் வெப்பத்தால் அங்கு உள்ள அமிலத்துடன் சேர்ந்து ஆவியாகி உணவு குழாய் மூலமாக வாய் பகுதிக்கு இரவுநேரங்களில் வரும் போது வாய் மூடிய நிலையில் துங்குவதால் அது பற்களில் பட்டு மஞ்சள் நிறமாக மாறுகிறது. அப்படி மாறிய பற்கள் மீண்டும் வெண்மையாக மாற்ற முடியாது. சிரமம் ஆகும்.

உப்பை தின்னவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். அது போல் தான் செயற்கை விவசாயத்திற்கு யுரியா போன்ற உப்பை நிலத்தில் போட்டால் தண்ணீர் அனைத்தும் மண் உறுஞ்சி எடுத்து கொள்கிறது. பயிர்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பது இல்லை. இயற்கை விவசாயம் செய்ய வேண்டும். இயற்கையாக கிடைக்கும் எந்த பொருலும் நமது உடம்பு ஏற்று கொள்ளும்.

 உடலில் சிறுநீரகம் வெப்பம் அதிகமாகும் போது இரவில் ஆண்களுக்கு விந்து வெளியேறுகிறது. பெண்களுக்கு அதிக ரத்தபோக்கு ஏற்படுகிறது. .            .

மனிதன் மண்ணை தின்னும் போதும், டியுப்லெட்டை தின்னும் போதும் அது ஜீரணம் ஆகும் போது உணவை பார்த்து பயபடகூடாது.

ஒரு குழந்தைக்கு அப்பா அன்பு கிடைக்கவிலை என்றால் நுரையீரல் பாதிக்கும்.


ஒரு குழந்தைக்கு அம்மா அன்பு கிடைக்கவில்லை என்றால் வயிறு பாதிக்கும்.

No comments:

Post a Comment