Tuesday 22 November 2016




ஹிப்னாடிசம்(மனம்மயக்கும் கலை) ஆழ்மனபயிற்சி
ஹிப்னாடிசம் (மெஸ்மெரிஸம்) எனும் மனம் மயக்கும் கலைஆழ்மனபயிற்சி   தமிழ் நாடு மற்றும் பாண்டிசேரியில் குறிப்பிட்ட இடங்களில்  மூன்று நிலைகளில் நடைபெறுகின்றது. திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை சேலம், கோவை, வேலூர், சென்னை, திருப்பூர், பாண்டிசேரி போன்ற  இடங்களில்  பயிற்சி அளிக்கபடுகின்றதுசிகிச்சை தேவைபடுவோர்  முன் அனுமதியுடன் பெற்றுகொள்ளலாம்ஹிப்னாடிசம்  மனம் சார்ந்த  மருத்துவம் சார்ந்த அற்புதமான பயிற்சியை     

தமிழ்நாட்டின் ஒரே
உண்மை கண்டு அறியும் சோதணை நிபுணர்,
ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை  நிபுணர்
 Dr. ராஜராஜன்  அவர்கள்  பயிற்சி அளிக்கின்றார்.
மனம் சார்ந்த மருத்துவம் சார்ந்த அற்புதமான  தெய்வீகமான கலை.
ஆழ்மன பாதிப்பின் வெளிப்பாடுகள் தான் மனநோய்கள், பிரச்சனைகள். ஆழ்மனப்பிரச்சனைகள்  பயம் மறதி, கோபம், கனவு, தூக்கம் தற்கொலை, பக்கவாதம், திக்குவாய், காதல், குடும்ப பிரச்சனைகள் தீர்க்கலாம். தாழ்வுமனப்பான்மை, மனபடபடப்பு, மன அழுத்தம், வெளியில் செல்லமுடியாத மனபிரச்சனைகளுக்கு  எளிமையாக குணப்படுத்தலாம். வாழ்க்கை லட்சியம், செல்வம், புகழ் வெற்றி ,நிம்மதி  பெறலாம்..
உலகத்தில் முதன் முறையாக  திக்குவாய் பேச்சு, பேச்சு தடை போன்ற பிரச்சனைக்கு  சிகிச்சை மாத்திரை தீர்வு இல்லை. ஆனால் ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை மூலம்  எளிமையாக குணப்படுத்தலாம்.
ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை என்பது   ஒருவரை ஆழ்ந்த ஹிப்னோ தூக்க நிலைக்கு கொண்டு சென்று ஆழ்மன பாதிப்பால் பாதிக்கபட்ட ஆழ்மனதை அடைந்து அவரின் பாதிப்புக்கு தகுந்த வாரு சரியான பரிந்துரைகள் ஆழ்மனதுக்குள் பதிவு செய்து, ஆழ்மனபாதிப்புகளை அவர் மனதில் இருந்து முழுமையாக  அழிக்கும் போது அவர் மனம் தூய்மை அடைந்து அவர் மனநோய், மனபிரச்சனையில் இருந்து குணமடைகிறார், எந்த மருந்து மாத்திரை மருந்துகள் இல்லாமல்  இந்த  சிகிச்சை முடிந்த அடுத்த சில நிமிடங்களில் அவரிடம் மாற்றம் தெரியும். .
 மனதுக்கு சிகிச்சை மனது மட்டுமே. உலகத்தில் மனரீதியான பிரச்சனைக்கு இன்னும் சிகிச்சை, மருந்து, மாத்திரை  கண்டுபிடிக்கவில்லை. எத்தனை வருடம் (20 முதல் 30 வருடம்) மாத்திரை சாப்பிட்டாலும் மனநோய் குணப்படுத்த முடியாது. கண்ணிற்கு தெரிகின்ற உடலுக்கு மட்டுமே மாத்திரைகள் கண்ணிற்கு தெரியாத மனதுக்கு மாத்திரை பயன்படாது. கடைசியில் மனநோயாளியாகவே இறக்க வேண்டி இருக்கிறது.

  வெளியில் சொல்ல முடியாத தன்னுடைய மன பிரச்சனைகளை தானே பயிற்சி செய்வதன் தீர்த்துகொள்ளலாம், ஆழ்மனதின் சக்தியை அடைந்து வாழ்க்கை வெற்றி, புகழ் செல்வம் நிம்மதி லட்சியம்  அடையலாம்ஹிப்னோ மனநல ஆலோசனை மையம் நடத்தி  மனநல பிரச்சனைகளுக்கு சிகிச்சை செய்து மற்றவகளையும் முழுமையாக குணப்படுத்தலாம் .    அனைத்து துரை சார்ந்த மருத்துவர்களுக்கு மிகவும் முக்கியமானது  இந்த சிகிச்சையில் மருத்துவரின் கை விரல் கூட நோயாளியின் மீது படுவது இல்லை, அதனால் எந்த வித பாதிப்புகள், பக்கவிளைவுகள் இல்லை ஆனால் மாத்திரைகள் சாப்பிடும் போது கடுமையான மனரிதியாக, உடல்ரீதியாக  பாதிப்புகள், பக்க விளைவுகள் ஏற்படுகின்றது. பொதுவாக தூக்க மாத்திரைகள் அதிகமாக கொடுப்பதால் மூளை செயல்படாமல் பாதிக்கின்றது.  
இந்த ஹிப்னாடிசம் பயிற்சியின் மூலம் மாணவர்கள்  நன்கு ஞாபக சக்தி அதிகரிக்க முடியும், அதன் மூலம் நன்கு தேர்வு எழுதி அதிகமதிப்பெண் பெற்று வெற்றி பெற முடியும்படிக்காத மாணவர்களை அவர்கள் ஆழ்மனதில் பதிவு செய்வதன் மூலம் அவர்களை தானாகவே படிக்க கூடிய ஆர்வத்தை ஏற்படுத்தி  நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வைக்க முடியும்   மாணவர்களுக்கு அற்புதமான பயிற்சி ஆகும்.
குடும்பத்தலைவிகளுக்கு இந்த பயிற்சியின் மூலம் தனது குழந்தைகளை மிகவும் அறிவு சார்ந்த குழந்தைகளாக வளர்க்க இந்த பயிற்சி பயன் தருகிறது. திருமணம் ஆகாத பெண்கள் இந்த பயிற்சி செய்யும் போது தனக்கு பிறக்க போகும் குழந்தைகளை இப்படி தான் பிறக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து பெற்றுகொள்ளலாம். அறிவு சார்ந்த ஞானக்குழந்தைகள் பிறக்கும், அவர்களும் வாழ்க்கையில் மிக பெரிய வெற்றிபெறுவார்கள்.
உலகத்தில் நாம் மனத்தில் நினைத்த காரியம் செயல் வெற்றி பெற உதவும் ஒரே கலை ஹிப்னாடிசம் மட்டுமே. இது ஒரு தெய்வீக கலை   இந்த கைலையை  உணர்ந்தவர்கள் தெய்வத்துக்கு இனையாக கருதபடுவார்கள்சிகிச்சை பெற்றவர்கள் கடவுளே சிகிச்சை கொடுத்ததாக  உணருவார்கள்.       
சிகிச்சை, பயிற்சி, ஆலோசனைக்கு தொடர்பு கொள்க
 Dr. ராஜராஜன்  பாடி கேர் கிளினிக், (மைண்ட் விஷன்),
ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கு எதிரில்
அவினாசி ரோடு, அம்மாபாளையம், திருப்பூர்  641652
தொடர்புக்கு  ,  97503 66655   93442 07624.   
ஹிப்னோ ஆழ்மன சிகிச்சைக்கு முன்பதிவு அவசியம்.



Monday 21 November 2016

ஹிப்னாடிசம் (மனம் மயக்கும் கலை )

ஆழ்மனபயிற்சி (101 வது சிறப்பு பயிற்சி வகுப்பு )  
வரும் ஞாயிற்றுகிழமை 27  11  16  ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  ஹிப்னாடிசம்   எனும் மனம் மயக்கும் கலை ஒரு நாள் பயிற்சி    தஞ்சை  பெஸண்ட் ஹால், ஜுபிட்டர் தியேட்டர் எதிரில், பஸ்நிலயம் அருகில், தஞ்சாவூர்.-- ல் நடைபெறுகின்றது    .       ,       .           
தமிழ்நாட்டின் ஒரே
உண்மை கண்டு அறியும் சோதணை நிபுணர்,
ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை  நிபுணர்
 Dr. ராஜராஜன்  அவர்கள்  பயிற்சி அளிக்கின்றார்.
மனம் சார்ந்த மருத்துவம் சார்ந்த அற்புதமான  தெய்வீகமான கலை. மனப்பிரச்சனைகள்  பயம் மறதி, கோபம், கனவு, தூக்கம் தற்கொலை, பக்கவாதம், திக்குவாய், காதல், குடும்ப பிரச்சனைகள் தீர்க்கலாம். வாழ்க்கை லட்சியம், செல்வம், புகழ் வெற்றி ,நிம்மதி  பெறலாம்..
உலகத்தில் முதன் முறையாக  திக்குவாய் பேச்சு, பேச்சு தடை போன்ற பிரச்சனைக்கு  சிகிச்சை மாத்திரை தீர்வு இல்லை. ஆனால் ஹிப்னோ ஆழ்மனசிகிச்சை மூலம்  எளிமையாக குணப்படுத்தலாம்.
 மனதுக்கு சிகிச்சை மனது மட்டுமே. உலகத்தில் மனரீதியான பிரச்சனைக்கு இன்னும் சிகிச்சை மருந்து மாத்திரை  கண்டுபிடிக்கவில்லை.

  தன்னுடைய பிரச்சனைகளை தானே தீர்த்துகொள்ளலாம்,ஆழ்மனதின் சக்தியை அடைந்து வாழ்க்கை வெற்றி அடையலாம்மனநல ஆலோசனை மையம் நடத்தி  மனநல பிரச்சனைகளுக்கு சிகிச்சை செய்யலாம்அக்குபஞ்சர், மாற்று மருத்துவர்களுக்கு மிகவும் முக்கியமானது      
சிகிச்சை, பயிற்சி, ஆலோசனைக்கு தொடர்பு கொள்க
 Dr. ராஜராஜன்  ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை நிபுணர்
 97503 66655   93442 07624.
ஹிப்னோ ஆழ்மன சிகிச்சைக்கு முன்பதிவு அவசியம்.

25 11  16 ,  26 11 16  அன்று மாலை Dr. ராஜராஜன்  மனதோடு பேசலாம்”  சிறப்புரை ஆற்றுகிறார்.



27  11   16  ஞாயிறு அன்று தஞ்சாவூர்  பெஸண்ட் ஹாலில்  ஹிப்னாடிசம்(பெஸ்மெரிஸம்) எனும் மனம்மயக்கும் கலை ஒரு நாள் பயிற்சி (101 பயிற்சி வகுப்பு)  நடைபெறுகின்றது  வாய்ப்பு இருப்பின் கலந்துகொள்ளலாம். 


Saturday 5 November 2016



மனம் மயக்கும் கலை  (ஹிப்னாடிசம்)  விரைவில்


இது வரையில் ஹிப்னாடிசம்  சார்ந்த  புதுமையான செய்திகள்    இராமாயன்ம், மகாபாரதம் போன்ற  இலக்கியங்களில்  ஹிப்னாடிசம்  ?  
 மேலும் கருவில் உருவான பாதிவுகளை கடவுளால் கூட மாற்றமுடியாது  ?  ஆனால்  1111
விதியை மதியால் வெல்லளாம்   எப்படி  ?
கருவில் இருக்கும் குழந்தை மனரீதியாக பாதிக்கபட்டால் எதிர்கால வாழ்க்கையே பாதிக்கும் ,   5 வயதுக்குள் குழந்தை தாய் தந்தை பாசம் இல்லாமல், அல்லது நிராகரித்து விட்டால்,  அல்லது தாய் தந்தை இறந்து போனால் அந்த குழந்தையின் வாழ்க்கை  பாதிக்கபடும்.  ஆழ்மனதை அடைந்து விட்டால் உலகமே உங்கள் கையில் பஞ்ச பூதங்களும் உங்கள் கட்டுபாட்டில்  எப்படி  ?  அது தான் ஆ ழ்மனம்  சக்தி என்பது              


மனம் மயக்கும் கலை   (ஹிப்னாடிசம்) என்கிற அற்புதமான புத்தகம் 
3 வருட கடினமான உழைப்பில்  பிரமாண்டமாய் விரைவில் வெளிவர இருக்கின்றது







திக்கு வாய் பேச்சுக்கு அற்புதமான சிகிச்சை !!!











திக்கு வாய் பேச்சுக்கு சிறப்புசிகிச்சை

உலக சுகாதார மையம் குறிப்பில் திக்கு வாய் பேச்சுக்கு சிகிச்சை
இல்லை அதற்கு எந்த சிகிச்சையும் கொடுத்து குணப்படுத்த முடியாது என்பது (WHO) அவர்களின் கருத்து ஆகும். ஆனால் ஹிப்னோ(ஆழ்மன) சிகிச்சையில் அதிக பட்சம் 3 முதல் 5 அமர்வு சிகிச்சையில் அற்புதமாக குணப்படுத்த முடியும் சிலருக்கு கடுமையாக பாதிப்பு இருக்கும் போது அதற்கு தக்கவாறு சில அமர்வு சிகிச்சை மாறும்.
திக்கு வாய் பேச்சு என்பது ஆழ்மனம் சார்ந்தது ஆகும். ஒருவருடைய ஆழ்மனம் பாதிக்கும் போது பயம். மறதி, கோபம், தூக்கம் இல்லாமை, பக்கவாதம், திக்குவாய், தற்கொலை எண்ணம் போன்ற சில பிரச்சணைகள் ஏற்படும்
இது போன்ற பிரச்சணைகள் ஏற்படும் போது எந்த விதமான சிகிச்சை கொடுத்தாலும் எந்த வித மாத்திரைகள் சாப்பிட்டாலும் குணமாவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு ஆகும்
மன பாதிப்புகளுக்கு ஆங்கில மருந்துகள் கொடுக்கும் போது அது அந்த பிரச்சனையை கட்டுபடுத்த மட்டுமே முடியும் ஆனால் குணபடுத்த முடியாது என்பது அந்த மருத்துவருக்கும் தெரியும் ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மாத்திரைகள் கொடுப்பார்கள். அவர்களால் அந்த மனநோய்க்கு சிகிச்சை கொடுத்து குணப்படுத்த முடியும் என்று சொல்ல மாட்டார்கள் , சொல்ல முடியுது.
ஆனால் ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சையில் எந்த வித மாத்திரைகள் இன்றி ஒருவரை ஆழ்ந்த தூக்க நிலைக்கு கொண்டு  சென்று ஆழ்மனதுடன் தொடர்பு கொண்டு அவர்களின் மனது எந்த நேரத்தில் பாதிக்கபட்டது என்று அறிந்து அந்த பாதிப்பை அவர் மனதில் அதாவது ஆழ்மனதில் இருந்து அழித்துவிடும் போது அந்த நபர் எந்த மாத்திரை இன்றி எப்படிபட்ட மனநோயில் மிகவும் எளிமையாக குணம் அடைந்து விடுகின்றார்.

மனநோய் அல்லது மனபாதிப்புகளுக்கு  இன்னும் உலகத்தில் மருந்து கண்டுபிடிக்கபடவில்லை என்பது தான் உண்மையாகும். குறிப்பாக திக்கு வாய் பிரச்சணைகளுக்கு எந்த வித சிகிச்சையும் கிடையாது.

ஆனால் ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சையில் முழுவதுமாக குணபடுத்த முடியும். மிகவும் எளிதாக அதுவும் மிகவும் குறைந்த கட்டணத்தில்.
உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத சிகிச்சை இந்தியாவில் தமிழ்நாட்டில்  திருப்பூரில்  எனது  BODY CARE CLINIC ல் கிடைக்கின்றது..


Dr. ராஜராஜன்
பாடி கேர் கிளினிக்(ஹிப்னோ(ஆழ்மன) சிகிச்சை மையம்)
ரிலையன்ஸ் பெட்ரோல் எதிரில்
அம்மாபாளையம், திருப்புர்,  641652.
தொடர்பு  97503 66655   93442 07624 





ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை  யாருக்கு தேவை  ?



ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சை யாருக்கு தேவை :
1        பயம் உங்களை ஆட்டிபடைக்கின்றதா ? எந்த செயலும் செய்ய முடியவில்லையா, பயத்தால் யாருடனும் பேச தாழ்வு மனப்பான்மையா ?
2        பயம் வந்த பிறகு உங்களுக்கு மறதி ஏற்படுகின்றதா ?
3        தேவையின்றி கோபம் வருகின்றதா ? கோபத்தை அடக்க முடியாமல் பொருட்களை போட்டு உடைக்கனும் போல் இருக்கின்றதா ?
4        இரவில் படுத்தால் தூக்கம் இல்லையா, புரண்டு, புரண்டு படுத்தாலும் தூக்கம் வர வில்லையா ? பகலிலும் தூக்கம் வரவில்லையா ?
5        வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்றுகின்றதா ?
6        பேசும் போது திக்கி திக்கி பேசம் நிலை உள்ளதா ? பேச்சு குறைபாடு உள்ளதா ?
7        காதல் தொடர்பால் ஏற்பட்ட ஏமாற்றம் அவமானம், தேவையற்ற காதல், பொருந்தா காதல் பிரச்சணையா ?
8        கணவன் மனைவி குடும்ப பிரச்சணைகள் தேவையற்ற சந்தேகம், பிரிவு, இழப்பு, கணவன் குடும்பத்தை கவனிப்பது இல்லையா ?
9        நல்ல குடும்பத்து பிள்ளைகள் கெட்ட நபருடன் தொடர்பால் குடும்ப அவமானமா அவர்களுக்கு தேவை
10       படிக்கும் குழந்தைகள் படிப்பில் திறமையின்றி இருக்கின்றார்களா ?
11       சோம்பேரி குழந்தையாக இருக்கின்றார்களா ?
12       மது புகை பழக்கம் உடையவரா ?
13       லெஸ்பியன், ஹோமோசெக்ஸ் தொடர்பு உள்ளவரா ?
14       மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டுமா, ? நிம்மதியான மனம் வேண்டுமா ?  நினைத்த காரியம் வெற்றி பெறவேண்டுமா ? லட்சியம் புகழ், செல்வம், அடைய வேண்டுமா
 மேற்கண்ட நபர்கள் யாராக இருந்தாலும் ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை எடுத்து கொள்ளும் போது அவர்கள் முழுமையாக அந்த பிரச்சணையில் இருந்து மீண்டு நல்ல ஆரோக்கியமான மனம் உள்ளவராக வாழ முடியும்.



ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சை யாருக்கு தேவை 

:
1        பயம் உங்களை ஆட்டிபடைக்கின்றதா ? எந்த செயலும் செய்ய முடியவில்லையா, பயத்தால் யாருடனும் பேச தாழ்வு மனப்பான்மையா ?
2        பயம் வந்த பிறகு உங்களுக்கு மறதி ஏற்படுகின்றதா ?
3        தேவையின்றி கோபம் வருகின்றதா ? கோபத்தை அடக்க முடியாமல் பொருட்களை போட்டு உடைக்கனும் போல் இருக்கின்றதா ?
4        இரவில் படுத்தால் தூக்கம் இல்லையா, புரண்டு, புரண்டு படுத்தாலும் தூக்கம் வர வில்லையா ? பகலிலும் தூக்கம் வரவில்லையா ?
5        வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்றுகின்றதா ?
6        பேசும் போது திக்கி திக்கி பேசம் நிலை உள்ளதா ? பேச்சு குறைபாடு உள்ளதா ?
7        காதல் தொடர்பால் ஏற்பட்ட ஏமாற்றம் அவமானம், தேவையற்ற காதல், பொருந்தா காதல் பிரச்சணையா ?
8        கணவன் மனைவி குடும்ப பிரச்சணைகள் தேவையற்ற சந்தேகம், பிரிவு, இழப்பு, கணவன் குடும்பத்தை கவனிப்பது இல்லையா ?
9        நல்ல குடும்பத்து பிள்ளைகள் கெட்ட நபருடன் தொடர்பால் குடும்ப அவமானமா அவர்களுக்கு தேவை
10       படிக்கும் குழந்தைகள் படிப்பில் திறமையின்றி இருக்கின்றார்களா ?
11       சோம்பேரி குழந்தையாக இருக்கின்றார்களா ?
12       மது புகை பழக்கம் உடையவரா ?
13       லெஸ்பியன், ஹோமோசெக்ஸ் தொடர்பு உள்ளவரா ?
14       மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டுமா, ? நிம்மதியான மனம் வேண்டுமா ?  நினைத்த காரியம் வெற்றி பெறவேண்டுமா ? லட்சியம் புகழ், செல்வம், அடைய வேண்டுமா

 மேற்கண்ட நபர்கள் யாராக இருந்தாலும் ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை எடுத்து கொள்ளும் போது அவர்கள் முழுமையாக அந்த பிரச்சணையில் இருந்து மீண்டு நல்ல ஆரோக்கியமான மனம் உள்ளவராக வாழ முடியும்.




ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சை

ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சை முறையில் மனரீதியான அனைத்து பிரச்சனைகளுக்கும் முழுமையான தீர்வு. ஒருவர்க்கு ஆழ்மன பாதிப்பால் ஏற்பட்ட பயம் மற்றவர்களுடன் பேசுவதற்கு பயம், வெளியில் செல்வதற்கும் பயம், விரைவில் மறந்துவிடுதல், அதிகபட்ச மறதி ஆழ்மன பாதிப்பால் வரும் தேவையற்ற கோபம், டென்சன், இரவில் தூங்கும் போது பயங்கரமான கனவு, ஆண்களுக்கு மனரீதியான தனக்கு ஆண்மை குறைவு என்ற எண்ணம், இரவிலும் பகலிலும் தூக்கம் இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தல், வருடக்கணக்கில் தூக்கம் இல்லாமல் இருப்பது, மற்றும் காதல் தோல்வி, நல்ல மரியாதையான குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட தேவையற்ற காதல், பொருந்தாத காதல் பிரச்சணைகளால் மனம் பாதிப்பு, கணவன் மனைவிக்குள் தேவையற்ற பிரிவு சந்தேகத்துடன் நிம்மதி இல்லாத வாழ்க்கை, கணவன் மனைவி இழப்பு மனதில் தேவையற்ற குழப்பம், சஞ்சலம், தேவையற்ற கவலை, துயரம் கொண்டு நிம்மதி இல்லாமல் இருத்தல், ஹிஸ்டீரியா போன்ற மனநோய், தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்கள், கை, கால் செயல் இழந்த பக்கவாதம், ஆழ்மன பாதிப்பால் பேசும் போது திக்கி திக்கி பேசுவது ( திக்குவாய் பேச்சு குறைபாடு) உலகத்தில் திக்குவாய் பிரச்சணைக்கு எந்த விதமான சிகிச்சையும் இல்லைதீர்வும் இல்லை, ஆனால் ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சையால் மட்டுமே தீர்வு காண முடியும்.

உடல் நலம் சரியில்லாத போது ஏற்பட்ட காது கேளாமை மற்றும் பேச முடியாத ஊமைத்தன்மை, இனிமையான சுக பிரசவம் , காரணம் இல்லாமல் வரும் வருட கணக்கில் வரும் வயிற்றுவலி, மைக்ரேன் , ஒற்றைதலைவலிமேலும் வித்தியாசமான வெளியில் சொல்ல முடியாத மன பிரச்சனைகளுக்கு எளிமையான தீர்வு. எந்த மருத்துவத்தாலும் குணப்படுத்தமுடியாத மனநோய்கள், ஹிப்னோ(ஆழ்மன) சிகிச்சை முறையில் மட்டுமே எளிமையாக குணப்படுத்தபடும்.

இந்த பிரச்சணைகளுக்கு எந்த மருத்தாலும் மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியுமா என்று சிந்தியுங்கள்.

என் கணவர் குடும்பத்தை கவனிப்பது இல்லை, அக்கறை இல்லை, என் பையன் மண்டையில் ஒன்றுமே ஏறமாட்டேங்குது, என் பையன் படிக்காம மக்கா இருக்கான், சோம்பேறியா இருக்கான், இந்த உலகத்துல ஏண்டா பெறந்தோம்னு இருக்கு, எல்லா வசதி வாய்ப்பு இருந்தும் நிம்மதி இல்லை மனசே சரியில்லை, கோபம் கோபமா வருது, எதையாவது போட்டு உடைக்கனும் போல் இருக்கு, மண்டை பிச்சிக்கலாம்னு இருக்கு, யாருடனாவது சண்டை போடனும் போல் இருக்கு, தலைவருக்காக தீ குளித்தல், நடிகருக்காக வீட்டை மறப்பது, வாழ்க்கை வாழ பயமா இருக்கு, வருட கணக்கில் தூக்கம் இல்லாமல் இருப்பது, பக்கத்து விட்டுக்காரரிடம் தேவையற்ற சண்டை, மாமியார் மருமகள் சண்டை, அப்பா மகன் சண்டை, எரிச்சலாக வருது, ஊருக்குள் தேவையற்ற வதந்திகளை பரப்புவது, கடந்த காலத்தில் நடந்தவைகளை நினைத்து பேசுவது, புலம்புவது. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து தேவையற்ற கெட்ட நபர்களுடன் நட்பு, ஊர் சுற்றுவது, சிறிய வயதில் தாயால் புறக்கணிக்கபட்ட குழந்தை, தாய் தந்தை மீது பாசம் இல்லாத குழந்தை, இது போன்ற இன்னும் வெளியில் சொல்ல முடியாத பிரச்சணைகளுக்கும் ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை முறையில் ஆழ்நிலை தூக்கத்துக்கு அழைத்து சென்று ஆழ்மனதில் தேவையற்ற பதிவுகளை அழித்துவிட்டு, தேவையான பதிவுகளை பதிவு செய்து மேற்கண்ட மனநோய்களை குணப்படுத்தலாம். மனநிலைபாதிக்கபட்ட 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஹிப்னோ ஆழ்மன சிகிச்சையால மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் ஹிப்னோ ஆழ்மன சிகிச்சையால் குணப்படுத்த முடியும் என்பது எமது ஆராய்ச்சியில் உள்ளது

உடல் பருமன் நிறந்தரமாக குறைக்க அற்புதமான சிகிச்சை உள்ளது. புகை, மது, போதை பழக்கம் உள்ளவகளுக்கும் முழுமையான சிகிச்சை உள்ளது. ஒரு முறை சிகிச்சையின் மூலம் ஒருவரை மது பழக்கத்தில் இருந்து வெளியில் கொண்டு வர முடியும் என்பது எமது முயற்சியில் உள்ளது.
லெஸ்பியன், ஹோமோசெக்ஸ் போன்ற தொடர்பில் இருந்து சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

உலகத்தில் எந்த மருத்துவத்தாலும் மருந்துகளாலும் மனரீயான பிரச்சணைகளை குணப்படுத்த புடியாதுஹிப்னோ தெரபி சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்த முடியும். அந்த நபரின் ஆழ்மனதோடு பேசும் போது அந்த மனநோய்க்கான காரணத்தையும் கண்டுபிடிக்க முடியும். ஆனால் உலகத்தில் எந்த வித மருத்துவ சோதணையாலும் ஒருவர் மனதில் உள்ள பிரச்சணையை கண்டுபிடிக்க முடியாதுமனதுக்கு சிகிச்சை மனது மட்டுமே அதாவது மனநோய் பாதித்தவர் மனது மட்டுமே.

ஆழ்மனதில் ஏற்படும் பாதிப்பு, கெட்ட பதிவுகள் காரணமாகத்தான் ஒருவர் மனநோய் பாதிப்பு ஏற்படுகின்றது. அந்த தேவையற்ற கெட்ட பதிவுகளை அழித்து விட்டு நல்ல பதிவுகளை ஆழ்மனதில் பதிவு செய்யும் போது எதிர்கால வாழ்க்கை மாற்றி அமைக்கபடுகின்றது. ஒருவருடைய ஆழ்மனதில் என்ன பதிவு இருக்கின்றதோ அதுவே அவரின் எதிர்கால வாழ்க்கை என்பது தான் உண்மையாகும்.   விதியை மாற்றலாம் அல்லது விதியை மதியால் வெல்வது என்பது    விதியை மதியால வெல்லும் மதி தான் ஹிப்னடிசம் எனும் மனம் மயக்கும் கலை ஆகும்.

சிலருக்கு விபத்தால் கடுமையான பாதிப்பு உடல் ஊனம் ஏற்படுதல், குடும்பத்தில், தீராத பிரச்சணை  கடுமையான தொழில் பிரச்சணைகள் கஸ்டம், நஸ்டம்,குடும்பத்துக்கு அடங்காமல் தவறான தொடர்புகள், சிறுவயதில் பெற்றோரை இழந்து அனாதையாக வாழ்வது, இது போன்ற பிரச்சணைகளுக்கு அவரை ஆழ்நிலை தூக்கத்துக்கு கொண்டு சென்று ஆழ்மனதில் பேசும் போது  அந்த நபருக்கு ஏற்பட்ட நிலைக்கு காரணம் கண்டுபிடிக்கலாம். மேலும் தாயின் கருவில் குழந்தையாக இருக்கும் போது அந்த குழந்தை மனரீதியாக பாதிக்கபட்டதா, தாயின் மனநிலை பாதிக்கபட்டதா அதனால் குழந்தையின் மனநிலை பாதிப்பிற்கான காரணம் கண்டுபிடிக்க முடியும். கரு குழந்தை மனரீதியாக பாதித்தால் எதிர்கால வாழ்க்கையே பாதிக்கும். மேலும் போன ஜென்மத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கை, பிறப்பு தாய் தந்தை  போன்ற நிலை, அதற்கு முன் ஜென்மத்தில் அவர் வாழ்ந்த நிலை  போன்றவை பேசினால் அவரின் இந்த ஜென்ம வாழ்க்கையில் ஏற்படும் கஸ்டம் பிரச்சணைகளுக்கு காரணம் கண்டுபிடிக்கலாம். போன் ஜென்மத்தில் ஏற்பட்ட கெட்ட பதிவுகள், நிகழ்வுகள் அனைத்தும் அழித்துவிட்டு நல்ல பதிவுகளை பதிவு செய்யும் போது அவரின் இனி வரும் எதிர்கால வாழ்க்கை மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.  எதிர்காலம் பிரசாகமாக இருக்கும். ஒருவர் குடும்பத்தில் இறந்து போனவர்களிடம் ஆழ்மனதால் பார்த்து பேசலாம், அவர்களிடம் இறந்தது பற்றி பேசலாம்.   இந்த நிகழ்வு ஆழ்மனதை வெளியே அனுப்பி செய்யும் மிக அற்புதமான செயலாகும். ஆவிகளுடன் பேசுவது என்பது வேறு இது இறந்தவர்களுடன் நேரடியாக பேசுவது ஆகும்.
பொதுவாக மனரீதியான ஆழ்மன பாதிப்பு 60% மேல் செக்ஸ் முக்கிய காரணம் ஆகின்றது. பலாத்காரம், சிறிய வயதில் பார்க்க கூடாத காட்சிகள் பார்த்தது. செக்ஸ் பாதிப்புக்கு ஆளாவது. கற்பழித்தல், போன்ற காரணங்கள் முக்கியமானது ஆகும்.
இது போன்ற இன்னும் பல பிரச்சணைகளுக்கு ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை மூலம் எளிமையாக விரைவாக எந்த மருந்து மாத்திரையும்  இன்றி எந்த வித பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்தலாம்.
இந்த அற்புதமான ஹிப்னோ ஆழ்மன சிகிச்சையை தமிழ்நாட்டில் மிக அற்புதமாக மிக திறமையுடன்  பல வருடங்கள் தீர்க்க முடியாத பிரச்சணைகளை விரைவில் தீர்த்து சிகிச்சை கொடுத்து வருகின்றேன்இது போன்ற மனரீதியான நோய் பிரச்சணைகளுக்கு சிகிச்சை பெற தொடர்பு கொள்ளலாம்தமிழ் நாட்டில் மிக சிலர் மட்டுமே இந்த சிகிச்சை அளிக்கின்றார்கள். அதில் முதன்மையாக சிகிச்சை கொடுப்பதில் செயல்படுத்திகொண்டு இருக்கின்றேன்.
சிகிச்சைக்காக தொடர்பு கொள்ள வேண்டிய CELL PHONE  9750366655, 9344207624
Dr. ராஜராஜன்பாடி கேர் கிளினிக், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கு எதிரில்

அம்மாபாளையம்,   திருப்பூர். 641652.
ஹிப்னாடிசம்(மெஸ்மெரிஸம்) மனம்மயக்கும் கலை பயிற்சி


ஜிப்னாடிசம்(மெஸ்மெரிஸம்) மனம் மயக்கும் கலை   எமது  100 வது  சிறப்பு
பயிற்சி  வகுப்பு   13 11  16  அன்று  திருச்சி   ஹோட்டல் பெமினாவில் நடைபெறுகின்றது  வாய்ப்பு உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்  தினத்தந்தி பத்திரிக்கை விளம்பரம்.