மனித
வாழ்வின் ஆயுள் 100 வருடம்
பிரம்மசர்யம் 25 இளம் வயது
கல்வியில் முக்கியமாக இருத்தல்
கிருஹஸ்தன் 25 திருமணம் செய்து குழந்தை மனைவியுடன் வாழ்க்கை
வனபிரஸ்தன் 25 பெற்ற கல்வி, பொருளையும் குழந்தைகளுக்கும், மற்றவகளுக்கு கொடுத்து அந்த சந்தோஷத்தில், நிம்மதியாக வாழ்தல்
சந்நியாசம் 25 தான்
பெற்ற பொருளையும் தான் பெற்ற அறிவையும் மற்றவர்களுக்கு பயன் படும்படி வாழ்தல்.
மணுஸ்மிருதி என்ற
நூலில் உள்ளது.
No comments:
Post a Comment