இந்தா வரம் இந்தா வரம் !!
தாய்
பால் கொடுக்கும் போது பெண்களுக்கு கர்ப்பபை தன் இயல்பான இடத்திற்கு நகர்ந்து தொப்பை போன்ற தோற்றத்தை மாற்றுகிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பபை புற்றுநோய் வரமல் தவிர்க்கின்றது. பிரசவத்திற்கு பின் எற்படும் முதுகு வலியில் இருந்து விடுதலை கிடைக்கிறது. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கின்றது.
சிறுநீரகம் தான் நமது உடம்பில் உள்ள அனைத்து எலும்புகளையும், மூட்டுகளையும் நிர்வாகம் செய்கிறது. சிறுநீரகம் பாதிக்கும்
போது தான் மூட்டுவலி முதுகு வலி கனுக்கால் வலி முழங்கால் வலி போன்றவை ஏற்படும். பின் தொடை
பகுதி வலிக்கும் போது சிறுநீரக பை பாதிப்பு என்று அர்த்தம். ஆண்மைகுறைவு உள்ளவர்கள்
தாம்பத்தியத்தில் இருக்கும் போது இதயம் படபடப்பாக தோன்றும், இதயம் நன்கு
வேலை செய்யும் போது மட்டுமே ஆண்களுக்கு பிறப்பு உறுப்பு விரைப்பு தன்மை ஏற்படும்.
நமது கைகளில் ஆள்காட்டிவிரல், பெரு விரல்களில் நகசுத்தி வருவதற்கு முக்கிய காரணம் பெருங்குடல்களில் காற்றின் சக்தி மாறுபடும் போது நகம் வெளுத்து நகசுத்தி வருகிறது. அப்போது தோலில்
வெண்மையான திட்டுகள் ஏற்படும். அங்கு அரிப்பு, புண், ஏற்படும். தோல்
மேல் எந்த ஒரு நோய் வந்தாலும் அதற்கு முக்குய காரணம் நிரையிரல், பெருங்குடல் தான்
காரணம்.
நமது
உடல் ஆரோக்கியமாக இருக்க இறைவனிடம் நாம் வரம் தா வரம் தா என்று கேட்பதைவிட நாம் கேட்காமலே இறைவன் கொடுத்தது தான் தாவரம்.
அதுவே நமது
ஆரோக்கியத்திற்கு போதுமானது.ம்,
மிகவும் நல்லது என இறைவனே கொடுத்த வரம் தான் தாவரம். நாம் வரம்
தா என்று கேட்பதற்கு முன்பாகவே இந்தா வரம் இந்தா வரம் என்று இறைவன் கொடுத்துவிட்டான். அதுவே
தாவரம் ஆகும்.
தாவரத்தில்
இருந்து கிடைக்கும் சக்தி உடலுக்கு மிகவும் நல்லது அது. தான் சைவ உணவுகள்
குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து சரியான முறையில் பல் முளைக்க வேண்டும். அவ்வாறு முளைக்கவில்லை
எனில் சிறிநீரகத்தில் பிரச்சனை என்று அர்த்தம். அது போல்
ஆண்களுக்கு மிசை, தாடி முளைக்கும்
போது திட்டு திட்டாக முளைத்தால் சிறுநீரகம் பாதிப்பு. பெண்களுக்கு பருவம்
அடையும் போது காது சரியாக கேட்காமல் போகும் போது சிறுநீரகம் பாதிப்பு.
எப்படி சாப்பிடுவாது எங்கு சாப்பிடுவது
எதை சாப்பிடுவது எப்ப சாப்பிடுவது
என்ன சாப்பிடுவது எவ்வளவு சாப்பிடுவது.
வாழ்க்கையில் அக்குபஞ்ச்ர்
அக்குபஞ்சர்
என்பதும் அக்குபிரசர் என்பதும் ஒன்றுதான் நமது வாழ்கையில் அக்குபஞ்சர் பல வகையில் நம்மோடு இனைந்துள்ளது. முக்கியமாக திருமணம் செய்யும் போது கையில் காப்பு கட்டுதல், மாலை,
மோதிரம்போடுதல், சங்கிலி ஆபரனங்கள், மெட்டி போடுதல்
கொலுசு போடுதல், தாலி கட்டுதல், போன்றவைகள், மேலும் காதில் கம்மல், கைகளில் வளையல் போடுதல், நெற்றி பட்டை
கட்டுதல், மாப்பிள்ளைக்கு டர்பன் கட்டுதல்
கூட அக்கு பஞ்சர் தத்துவம்.
அக்கு
பஞ்சர் தத்துவம் மேலும் கோயில்களில் சாமி கும்பிடும்போது இரண்டு கைகளையும் சேர்த்து வணங்குவது,கோயில்களில் விழாவுக்காக
கையில் காப்பு கட்டுவது, தீர்த்தகாவடி எடுப்பது
அங்கபிரதட்சனம் செய்வது அம்மாவசை பெளர்ணமி விரதம் இருப்பது. எண்ணைய் தேய்த்து
குளிப்பது, விநாயகர் சாமி
கும்பிடும் போது தலையில் குட்டி கொள்வது தோப்பு கரணம் போடுவது மலைமேல் இருக்கும் கோயில்களுக்கு படி மீது ஏறிசெல்வது தலையில் தேங்காய் உடைப்பது.
No comments:
Post a Comment