Sunday 19 July 2015

அரச மரம் சுற்றுங்கள் குழந்தை கிடைக்கும் !!






குழந்தை  வேண்டுமா ?

குழந்தை இல்லாதவர்களை அரசமரத்தின் அடியில் உள்ள பிள்ளையாரை வணங்கினால் குழந்தை பிறக்கும் என்பது சாஸ்திரம். அதாவது அரசமரம் அதிகமான ஆக்ஜிஜன் வெளி விடும் அந்த மரத்தை 108, 1008 முறை சுற்றும் போது அந்த நபர் நன்கு சுவாதித்து நுரையீரல் நன்கு வேலை செய்யும். அக்குபஞ்சர் தத்துவபடி காற்றில் இருந்து நீருக்கு சக்தி செல்கிறது. அதாவது நுரையீரல் இருந்து சிறுநீரகத்துக்கு செல்கிறது. அதனால் சிறுநீரகம் (கர்ப்ப பை) நன்கு சக்தி பெற்று குழந்தை பிறக்கிறது

No comments:

Post a Comment