Monday 20 July 2015

சித்திரவதை--பால்மனித உணவா ? சுடுகாடு பேய்கள் நரகம் போயிருக்கிங்களா ?



விசித்திரமான சித்திரவதை


ஒரு மனிதனை கண்களையும்காதுகளையும் இறுக கட்டி இருட்டு அறையில் சத்தம் புகாமல் ஒரு நாள் அடைத்து வைத்தாள் எப்படிபட்ட துரோகமும் செய்ய தயங்கமாட்டான். நாட்டையே காட்டி கொடுக்கவும் தயங்கமாட்டான். அதாவது எதுவுமே செல்லாத தனிமை மிக கொடுமையானது. தனிமை, அந்த மனிதனால் பேச முடியாது பேசினாலும் அவனுக்கு கேட்காது..


பால் மனித உணவு அல்ல  

பெற்றோர் பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்கிறார்கள், பிறகு திட உணவு கொடுத்து வளர்க்கிறார்கள். குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனதும் பெற்றொர்களுக்கு முதலில் திட உணவு கொடுக்கிறான், கடைசியில் இறக்கும் போது பால்  ஊற்றுகிறான். இதுதான் விதி என்பது. கடவுள் செயல்.



ஒரு குடம் பால் ஒரு துளி விஷம்பாலாய் போனவனே என்று திட்டுகிறார்கள்பால் எவ்வளவு மோசமாக வர்ணிக்கபடுகிறது. பால் மனித உணவு  அல்ல.



சிகிச்சை எது என்பது முக்கியமல்ல   நோய் தீருகிறதா என்பது தான் முக்கியம்.


“ SYSYEM  IS  NOT  IMPORTEANT    CURE  IS   IMPORTANT”



சுடுகாடு சமாதி சுற்றிலும் பேய்கள் ?

  சர்க்கரை நோயாளிகள் இரவில் போர்த்தி படுத்து தூங்கமாட்டார்கள். அவர்கள் உடல் முன்னமே நன்கு வெப்பமாக இருப்பதால் போர்த்தி தூங்கமுடியாது.
24 ஒரு காட்சி: ஒரு நோயாளி மிகவும் கஸ்டத்துடன் ஆபரேசன் தியேட்டர் சுற்றிலும் வெள்ளை கோட்டு போட்ட டாக்டர் நர்ஸ்கள், சுற்றி நிற்கிறார்கள். திடீரேன கண் விழித்து  பார்க்க தன்னை சுற்றிலும் பேய்கள் நிற்பது போன்ற கற்பனை இப்போது அந்த நபர் பேய்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்வாரா அல்லது நோயிலிருந்து தன்னை காப்பாற்றி கொள்வாரா சிந்தனைக்கு.


ஆஸ்பத்திரி என்பது நரகம் ஆகுமா ?
   

 HOSPITAL  என்பது ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கும் இடம் இந்த வார்த்தை முன்று பாகங்களாக பிரித்தால்     HOS PIT  TAL  iஇவ்வாறு வருகிறது இதில்  1 மற்றும் 2 வார்த்தைகள்       HOSTAL அதாவது விடுதி என்று பொருள் வரும்  

  PIT  என்றால் நரகம் அல்லது சதி செய்து குழி தோண்டி புதைப்பதற்காக தங்கவைக்கபட்ட இடம் என்று போருள் அதாவது     HOSPITAL  என்பது நரகத்தில் தங்குமிடம் அல்லது சதி செய்து புதைப்பதற்காக தங்க வைக்கபட்ட இடம் என்று பொருள் இனி யாராவது நரகத்தில் போய் தங்க ஆசை வருமா?.  

நீண்ட நாட்கள்   HOSPITAL இருந்து திரும்பி செல்லும் மக்கள் சொல்லும் வார்த்தை அப்பாடா எப்ப அந்த நரகத்தை விட்டு வெளியே செல்லுவேம் என்று இருந்துச்சு என்பர் எப்படியே நரகத்தை விட்டு வெளியே வந்தாச்சு என்பர்.
   


No comments:

Post a Comment