Monday 6 July 2015

இறக்கும் போது உயிர் நீர் அது தான் ?


JING  என்பது உயிர் நீர்.

Metal(Lu-Li)      மூக்கு      காரம்     வெள்ளை    துயரம்      தோல்முடி
Water(K-UP)      காது       உப்பு      கருப்பு       பயம்        எலும்பு  
Wood(Liv-GB)     கண்       புளிப்பு     பச்சை       கோபம்      தசைநரம்பு
Fire(H,SI,P,TW)    நாக்கு     கசப்பு      சிவப்பு       சந்தோஸம்  ரத்தகுழாய்
Earth(ST- Sp)     உதடு     துவர்ப்பு    மஞ்சள்       சிந்தனை   தசைகள்

ஒருவர் மற்றவர்கள் மீது அன்பு செலுத்தினால் அவர்கள் பெரிகார்டியம் நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.

என் வாழ்க்கையில் அர்த்தமில்லை எதற்கு வாழவேண்டும் என்பர் மனதைரியம் இல்லாதவர் தற்கொலை எண்ணம் , மாமியார் மருமகள் சண்டை 

சாமியார்களிடம், மடம், ஆஸ்ரமம், போன்ற இடங்களுக்கு போவது எல்லமே இருந்தும் ஏதோ திருப்தி இல்லா வாழ்க்கை வாழுவது, என்பது போன்ற நபர்கள் 

நுரையீரல் பாதிக்கபட்டர்கள் ஆவார்கள்.

 JING உயிர் (விந்து) ரீசார்ஜ் செய்யமுடியாத பேட்டரியாகும் அதனால் சரியாக பயன் படுத்தவேண்டும். சுய இன்பம் என்பது தவறானது ஆகும்.
  
JING எப்போது முழுவதும் தீருகிறதோ அப்போது மரணம் ஒருவர் இறக்கும் போது எல்லோருக்கும் பிறப்பு உறுப்பு வழியாக சிறிது நீர் போன்று வெளியேறும்  
அதை உயிர் நீர் என்பர்இறப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் வெளியேறும்.  

அதனால் தான் இறந்த பிறகு உடலை குளிப்பாட்டி சுத்தம் செய்கிறார்கள்.

சிறிநீரகம் சரியாக சக்தியாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும். சக்தி குறைவாக இருந்தால் நம்பிக்கை இல்லாமல் போகும்.
வெப்பம் நமது உடலில் சரியான அளவு இருக்கவேண்டும். அதிலும் சிறுநீரகம்

விந்து பை கண்டிப்பாக சரியாக இருக்கவேண்டும் அதனால் தான் வெயில் காலத்தில் விதைபை தொங்குவதும், குளிர் காலத்தில் உடலோடு ஒட்டி கொள்வதும் செய்கிறது

ஒரு குழந்தை அதிகமாக  மிரட்டபடும் போதும், அடிக்கபடும் போது அதன் சிறிநீரகம் பாதிக்கபட்டு சிறுநீர் தானாக போகிறது.

வெப்பம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு கழிவுகள் தேங்கி உள்ளது என்று அர்த்தம். அங்கு கட்டி போன்று கானப்படும்.
எல்லோர் மனதில் ஒர் மிருகம் உள்ளது. அதன் பெயர் தான் கோபம். சில நேரத்தில் கோபத்தை வெளிபடுத்தாமல் இருந்தால் மனதில் அடக்கி வைத்தால் தலைவலி, கல்லீரல் பாதிக்கும்.

கோபம் மனதைவிட நாக்கை விட வேகமாக இயங்க வைக்கிறது. அதாவது கோபத்தால் சீக்கிரம் எதாவது பேசி விட்டு பிறகு மனதில் சிந்திக்கும் போது இப்படி பேசி விட்டோமே என்று நினைக்க தோன்றும் அதாவது கல்லீரல் இதயத்தைவிட வேகமாக செயல்படுகிறது.

தூக்கத்தில் பிரசவம், சுகபிரசவம், வலியில்லா பிரசவம் சுகபிரசவம்.
எலிக்கு மருந்து  எலி சாவதற்கு, கொசுக்கு மருந்து கொசு சாவதற்கு

மனிதனுக்கு மருந்து மனிதன் சாவதற்காகவா ?


கர்ப்பபை இல்லாத பெண்கள் கர்ப்பகிரகம் இல்லாத கோயில்.

No comments:

Post a Comment