பிரம்மாவின் படைப்புகள் நான்கு:
சராயுஜம் :: கர்ப்பபையில் இருந்து பிறப்பது மனிதன் மிருகம்
அண்டஜம் : முட்டைகளில் இருந்து பிறப்பது பறவை
உத்பிஜம் : விதையில் இருந்து பிறப்பது விதைகள் செடி,மரம்
சுவேஜம் வியர்வை, அழுக்கு குப்பையில் பிறப்பது பூச்சி,பூரான்,பேன்
“Tru words are not Beautiful Beautiful words
are not True”
“ A GOOD
MAN DOES NOT ARGUE HE WHO ARGUES IS GOOD
MAN”
அதிக நேரம் உட்கார்ந்து இருந்தால் மண்ணீரல் பாடிக்கும்
அதிக நேரம் படுத்து இருந்தால் நுரையீரல் பாதிக்கும்
அதிக நேரம் நின்று கொண்டு இருந்தால் அல்லது அதிக எடை தூக்கினால் சிறுநீரகம் பாதிக்கும்
அதிக உடல் உழைப்பு ஈடுபட்டால் கல்லீரல் பாதிக்கும்
அதிக நேரம் டீவி, கம்யுட்டர் பார்த்தால் இதயம் பாதிக்கும்
பூமியை தாய் என்கிறார்கள் அப்படி என்றால் தந்தை என்பது காற்று. தாய் என்றால் அன்பு அன்பு அதிகமானால் கண்ணீர் வரும். தந்தை என்றால் பாசம் பாசம் அதிகமானால் மகிழ்ச்சி வரும்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுகிறது, ஆனால் நரகத்தில் வாழ வைக்கபடுகிறது.
ஆங்கில மருந்துகள் புதியதாக கண்டு பிடிக்கும் போது எலி, முயல் குரங்கு போன்ற மிருகங்களுக்கு கொடுத்து சோதனை செய்து பார்த்து முடிவு செய்யபடுகிறது. ஆனால் மிருக உடல், மனித உடல் அமைப்பு வேறு. அதனால் மனிதனுக்கு மிருக வைத்தியம் பார்ப்பது தவறு. மனித ரத்தம் வேறு மிருக ரத்தம் வேறு, மிருக மனித உடல் ஒன்றானால் மிருக ரத்ததை மனிதனுக்கு செலுத்தமுடியாதநிலை ஏன்? மனிதனுக்கு தயார் செய்யும் உணவுகள் மிருகத்துக்கு கொடுத்து சோதனை செய்து பார்ப்பது இல்லை ஏன்?
. The
Acupuntcue must never Fail to Remember that he is treating the person and not
the disease.
DOCTER IS CURE THE DISEAS BUT HE IS NOT CURE THE DISEAS
HE IS DOG TER
.
No comments:
Post a Comment