தாம்பத்தியம்
என்றால் என்ன?
தாம்பத்தியம் என்பது
கணவன் மனைவி தாம் இருவரும் பத்தியமாக வைத்து கொள்ளும் உறவுக்கு பெயர் தாம்பத்தியம். மனைவியை தவிர மற்றவர்களுடன் வைத்துகொள்ளும் உறவுக்கு பெயர் தாம்பத்தியம் அல்ல. அதற்கு உடல்
உறவு என்று பெயர்.
மனித உடலில்
ஜந்து வகையான உணர்வுகள் உள்ளது. இந்த ஜந்து
உணர்வுகளும் எந்த இடத்தில் சந்திக்கிறது . அது தான் படுக்கை அறை அதுதான் தாம்பத்தியம் ஆகும்.
1
கேட்டல் :
; இசை கேட்பது காது மட்டும் வேலை செய்கிறது.
2
கேட்டல் , பார்த்தல்
:சினிமா
டிவி பார்ப்பது
3
கேட்டல் பார்த்தல், பேசுதல் : நண்பர்களுடன் உறையாடுவது
4
கேட்டல் பார்த்தல், பேசுதல், நுகர்தல்
: உணவு சாப்பிடும்
போது
5
கேட்டல், பார்த்தல், பேசுதல், நுகர்தல், தொடுதல் :இந்த
ஜந்து வகையான
உணர்வுகள் ஒரு மனிதன் தாம்பத்தியம் வைக்கும் போது படுக்கை அறையில் நிகழ்வதால் மனிதர்களுக்கு அனைவருக்கும் தாம்பத்திய சுகம் விருப்ப சுகமாக உள்ளது.
தாம்பத்திய சுகத்துக்கு
ஜந்து வகையான நமது உடல் உறுப்புகள் வேலை செய்ய வேண்டும். அந்த ஐந்து
உறுப்புகளும் வேலை செய்வதால் தான் உறவு முழுமையாக சந்தோஸத்துடன் இருக்கமுடிகிறது. ஒரு உறுப்பு வேலை செய்யவில்லை எனில் உறவு முழுமையாக இருக்கமுடியாது. இதனால் தான் பல குடும்பங்களில் பிரச்சனைவருகிறது. இது தெரியாமல் பலர் ஆண்மை குறை என்று நினைத்து பலர் தேவையற்ற மருந்துகள் சாப்பிட்டு தனது உடலை மேலும் பலம் அற்றதாக மாற்றி கொள்கிறார்கள். அந்த ஐந்து உறுப்புகள் சிறுநீரகம், இதயம், மண்ணீரல், நுரையீரல்,கல்லீரல் ஆகியவை ஆகும்.
சிறிநீரகம் ( KIDNEY)
இந்த உறுப்பு
தான் உறவில் வெளிப்படும் விந்து திரவத்தை சக்தி நீரை உற்பத்தி செய்கிறது உறவின் போது இந்த விந்து வெளியேறினால் தான் உறவு முழுமையடைகிறது. விந்து உற்பத்தி இல்லை என்றால் உறவு கொள்ளமுடியாது, குழந்தை பிறக்காது. இதன் குணம்
பயம் ஒருவருக்கு பயம் அதிகமாக இருந்தால் உறவு கொள்ள முடியாது. அவருக்கு ஆண்
உறுப்பு விரைப்பு ஆகாது, அதனால் உறவு
கொள்ளமுடியாது..
இதயம்
(HEART)
இதயம் தனது
குணமான சந்தோஸம் இருக்கும் போது தான் உறவு நன்றாக இருக்கும்.. இதயம் நன்றாக வேலை செய்யவில்லை எனில் அந்த உறவில் முழுமை இருக்காது ஒருவருக்கு ஆர்வம் இருந்தும் மற்றவர்க்கு ஆர்வம் இல்லை எனில் அந்த உறவு ஒரு பக்கமாக மட்டுமே சார்ந்து இருக்கும். முழுமையாக சந்தோஸம்
இருக்காது. இருவரும் சந்தோஸமாக
உறவு கொள்ளவேண்டும், அப்போது தான் முழுமையான சந்தோஸமாக இருக்கும். மேலும் இதயம்
ரத்தம் நன்கு பம்ப் செய்யும் போது ஆணுறுப்புக்கு ரத்தம் நன்கு செல்லும் போது நன்கு விரைப்பு ஏற்பட்டு நன்கு உறவு கொள்ளமுடியும்.. இதயம் நன்கு வேலை செய்ய்யும் போது மனம் விட்டு பேசியே திருப்தி அடைவர்கள்.
மண்ணீரல் (SPLEEN )
இந்த மண்ணீரல்
உறுப்பு உறவு கொள்ளும் போது இருவரின் உடலில் வெப்பம் வேறு அளவில் இருக்கும். அப்போது உறவு
கொள்வதில் சிரமம் ஏற்படும். அதனால் அதை
சரி செய்யும் அற்புத வேலை தான் இந்த மண்ணிரல் வேலை செய்து உறவை நன்கு முழுமையாக இருக்க வெப்பத்தின் நிலையை மாற்றி உறவு கொள்வது இனிதாக இருக்கசெய்கிறது. இந்த உறுப்பின் குணம் கவலையாகும். ஒருவர் அதிகமாக கவலையாக இருக்கும் போது தாம்பத்தியம் கொள்ளமுடியாது.. இந்த உறுப்பு நன்றாக வேலை செய்தால் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையுடன் விசுவாசமாக இருப்பர்.
.நுரையீரல்
(LUNGS )
தம்பத்தியம் உறவு
கொள்ளும் போது ஒருவர் நன்கு மூச்சு விட்டு செய்து உறவு கொண்டால் மட்டுமே இன்பம் காணமுடியும். இல்லையென்றால் ஆண்கள் விரைவில் தளர்ந்து போய் உறவு கொள்ளமுடியாது பாதியிலே முடிக்க வேண்டி வரும். இதனால் இருவரின்
மனதில் நிம்மதி இல்லாமல் போய்விடும். இதன் குணம் துக்கம் ஆகும். ஒருவர் அதிக
துக்கதில் இருக்கும் போது அவரால் நன்கு உறவு வைத்து கொள்ளமுடியாது.
கல்லீரல் (LIVER )
இந்த உறுப்பு
தான் மிகமுக்கியமானது. கல்லிரல் தான் நமது உடலில் உள்ள நரம்பு. தசை பகுதிகலை
கட்டுபடுத்துகிறது அதனால் இந்த கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை எனில் ஆண்களின் ஆணுறுப்பு விரைப்பு தன்மைஇல்லாமல் போய்விடும். ஆகவே ரத்தத்தை நரம்புகளில் அதிகமாக செலுத்தி உறவுக்கு தயாராக ஏற்பாடு செய்வது கல்லீரல் ஆகும்.
கல்லீரல்
ஒருவருக்கு வேலை செய்ய வில்லை எனில் விரைப்பு தன்மை இல்லாமல் போய்விடும். இதன்
குணம் கோபம் ஆகும் ஒருவர் கோபமாக இருக்கும் போது அவரால் சந்தோஸம் கொள்ளமுடியாது. ஒருவருக்கு கல்லீரல் மிக அதிகமாக வேலை செய்யும் போது தன்னை மீறி ஒரு பெண்ணுடன் உறவு கொள்கிறான் அதாவது அந்த பெண்னை கற்பழித்து விடும் தவறை செய்து விடுகிறான். அப்பொது வெறித்தனமாக உறவு கொண்டு கொலையும் செய்து விடுகிறான்.
ஆண்கள் 8 வயதில் செக்ஸ் பற்றி தெரிய ஆரம்பம் ஆகிறது..
8 + 8 = 16
வயதில்
அதற்கு தகுதியானவன் ஆகிறான். ஆனால் (8x8) 64 வயதில்
தனது செக்ஸ் வாழ்க்கை முடிவை நோக்கி செல்கிறார்கள். 64 வயதுக்கு மேல் அவர்களால் முழுமையாக செயல் படமுடியாது.
பெண்கள் 7 வயதில் செக்ஸ் பற்றி அறியும் வயது ஆகும் (7+7) 14 வயதில் பருவம் அடைகிறார்கள் ( 7x7 ) 49 வயதில் தனது மாதவிலக்கு அடைந்து தான் குழந்தை பெறும் தகுதியை இழக்கிறார்கள்.
தாய்பால் ஒவ்வொரு
குழந்தைக்கும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் சுமார் 2 வருடம் தாய் பால் கொடுக்கவேண்டும். நன்கு தாய்பால் குடித்த குழந்தை நன்கு வளர்ந்து நல்ல ஆண்மை தன்மையுடன் இருப்பர். இப்படிபட்டவர்கள் தனக்கு எந்த
வகையான பெண் கிடைத்தாலும் திருப்திடைந்து வாழ்வான். ஆனால் தாய்பால்
கிடைக்காத குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது பெரியமார்பகம் உள்ள பெண்களை விரும்புவார்கள் அவர்கள் ஆண்மைகுறைவு அதிகம் வரவாய்ப்பு உள்ளது. தாய்பால் கொடுக்காத
தாய்மார்கள் மார்பக புற்றுநோய் வர அதிக வாய்ப்பு. தற்போது அதிகமான
ஆண்களுக்கு ஆண்மையில்லாமல் இருப்பது தான் காரணம்.
செக்ஸ்க்கு
பிறகு ஒருவருக்கு உடனடியாக தூக்கம் வந்தால் அவருக்கு சிறுநீரகம் பாதிப்பு என்று அர்த்தம்.
தாம்பத்தியம்
வைத்து கொள்ள சரியான நேரம் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை. இது
நுரையீரல் நன்கு வேலை செய்யும் நேரம் ஆகும். மேலும் இரவு 11 முதல் அதிகாலை 3 வரையும் நல்லது. இந்த நேரத்தில்
அதிகமான வேகத்துடன் உறவு கொள்ளலாம்.
No comments:
Post a Comment