Saturday 26 March 2016
Wednesday 16 March 2016
ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சை
ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சை முறையில் மனரீதியான அனைத்து பிரச்சனைகளுக்கும் முழுமையான தீர்வு.
ஒருவர்க்கு ஆழ்மன பாதிப்பால் ஏற்பட்ட பயம் மற்றவர்களுடன் பேசுவதற்கு
பயம், வெளியில் செல்வதற்கும் பயம், விரைவில்
மறந்துவிடுதல், அதிகபட்ச மறதி ஆழ்மன பாதிப்பால் வரும் தேவையற்ற
கோபம், டென்சன், இரவில் தூங்கும் போது பயங்கரமான
கனவு, ஆண்களுக்கு மனரீதியான தனக்கு ஆண்மை குறைவு என்ற எண்ணம்,
இரவிலும் பகலிலும் தூக்கம் இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தல்,
வருடக்கணக்கில் தூக்கம் இல்லாமல் இருப்பது, மற்றும்
காதல் தோல்வி, நல்ல மரியாதையான குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட தேவையற்ற
காதல், பொருந்தாத காதல் பிரச்சணைகளால் மனம் பாதிப்பு,
கணவன் மனைவிக்குள் தேவையற்ற பிரிவு சந்தேகத்துடன் நிம்மதி இல்லாத வாழ்க்கை,
கணவன் மனைவி இழப்பு மனதில் தேவையற்ற குழப்பம், சஞ்சலம், தேவையற்ற கவலை, துயரம்
கொண்டு நிம்மதி இல்லாமல் இருத்தல், ஹிஸ்டீரியா போன்ற மனநோய்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்கள்,
கை, கால் செயல் இழந்த பக்கவாதம், ஆழ்மன பாதிப்பால் பேசும் போது திக்கி திக்கி பேசுவது ( திக்குவாய் பேச்சு குறைபாடு)
உலகத்தில் திக்குவாய் பிரச்சணைக்கு எந்த விதமான சிகிச்சையும் இல்லை, தீர்வும் இல்லை, ஆனால் ஹிப்னோ (ஆழ்மன)
சிகிச்சையால் மட்டுமே தீர்வு காண முடியும்.
உடல் நலம் சரியில்லாத போது ஏற்பட்ட காது
கேளாமை மற்றும் பேச முடியாத ஊமைத்தன்மை, இனிமையான சுக பிரசவம் , காரணம் இல்லாமல் வரும் வருட கணக்கில் வரும் வயிற்றுவலி, மைக்ரேன் , ஒற்றைதலைவலி, மேலும் வித்தியாசமான வெளியில் சொல்ல
முடியாத மன பிரச்சனைகளுக்கு எளிமையான தீர்வு. எந்த மருத்துவத்தாலும்
குணப்படுத்தமுடியாத மனநோய்கள், ஹிப்னோ(ஆழ்மன)
சிகிச்சை முறையில் மட்டுமே எளிமையாக குணப்படுத்தபடும்.
இந்த பிரச்சணைகளுக்கு எந்த மருத்தாலும்
மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியுமா என்று சிந்தியுங்கள்.
என் கணவர் குடும்பத்தை கவனிப்பது இல்லை, அக்கறை
இல்லை, என் பையன் மண்டையில் ஒன்றுமே ஏறமாட்டேங்குது, என் பையன் படிக்காம மக்கா இருக்கான், சோம்பேறியா இருக்கான்,
இந்த உலகத்துல ஏண்டா பெறந்தோம்னு இருக்கு, எல்லா
வசதி வாய்ப்பு இருந்தும் நிம்மதி இல்லை மனசே சரியில்லை, கோபம்
கோபமா வருது, எதையாவது போட்டு உடைக்கனும் போல் இருக்கு,
மண்டை பிச்சிக்கலாம்னு இருக்கு, யாருடனாவது சண்டை
போடனும் போல் இருக்கு, தலைவருக்காக தீ குளித்தல், நடிகருக்காக வீட்டை மறப்பது, வாழ்க்கை வாழ பயமா இருக்கு,
வருட கணக்கில் தூக்கம் இல்லாமல் இருப்பது, பக்கத்து
விட்டுக்காரரிடம் தேவையற்ற சண்டை, மாமியார் மருமகள் சண்டை,
அப்பா மகன் சண்டை, எரிச்சலாக வருது, ஊருக்குள் தேவையற்ற வதந்திகளை பரப்புவது, கடந்த காலத்தில்
நடந்தவைகளை நினைத்து பேசுவது, புலம்புவது. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து தேவையற்ற கெட்ட நபர்களுடன்
நட்பு, ஊர் சுற்றுவது, சிறிய வயதில் தாயால்
புறக்கணிக்கபட்ட குழந்தை, தாய் தந்தை மீது பாசம் இல்லாத குழந்தை,
இது போன்ற இன்னும் வெளியில் சொல்ல முடியாத பிரச்சணைகளுக்கும் ஹிப்னோ
ஆழ்மன சிகிச்சை முறையில் ஆழ்நிலை தூக்கத்துக்கு அழைத்து சென்று ஆழ்மனதில் தேவையற்ற
பதிவுகளை அழித்துவிட்டு, தேவையான பதிவுகளை பதிவு செய்து மேற்கண்ட
மனநோய்களை குணப்படுத்தலாம். மனநிலைபாதிக்கபட்ட 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஹிப்னோ ஆழ்மன சிகிச்சையால மனவளர்ச்சி குன்றிய
குழந்தைகளுக்கும் ஹிப்னோ ஆழ்மன சிகிச்சையால் குணப்படுத்த முடியும் என்பது எமது ஆராய்ச்சியில்
உள்ளது.
உடல் பருமன் நிறந்தரமாக குறைக்க அற்புதமான
சிகிச்சை உள்ளது. புகை, மது, போதை பழக்கம்
உள்ளவகளுக்கும் முழுமையான சிகிச்சை உள்ளது. ஒரு முறை சிகிச்சையின்
மூலம் ஒருவரை மது பழக்கத்தில் இருந்து வெளியில் கொண்டு வர முடியும் என்பது எமது முயற்சியில்
உள்ளது.
லெஸ்பியன், ஹோமோசெக்ஸ்
போன்ற தொடர்பில் இருந்து சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
உலகத்தில் எந்த மருத்துவத்தாலும் மருந்துகளாலும்
மனரீயான பிரச்சணைகளை குணப்படுத்த புடியாது. ஹிப்னோ
தெரபி சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்த முடியும். அந்த நபரின்
ஆழ்மனதோடு பேசும் போது அந்த மனநோய்க்கான காரணத்தையும் கண்டுபிடிக்க முடியும்.
ஆனால் உலகத்தில் எந்த வித மருத்துவ சோதணையாலும் ஒருவர் மனதில் உள்ள பிரச்சணையை
கண்டுபிடிக்க முடியாது. மனதுக்கு சிகிச்சை மனது மட்டுமே அதாவது மனநோய் பாதித்தவர் மனது மட்டுமே.
ஆழ்மனதில் ஏற்படும் பாதிப்பு, கெட்ட
பதிவுகள் காரணமாகத்தான் ஒருவர் மனநோய் பாதிப்பு ஏற்படுகின்றது. அந்த தேவையற்ற கெட்ட பதிவுகளை அழித்து விட்டு நல்ல பதிவுகளை ஆழ்மனதில் பதிவு
செய்யும் போது எதிர்கால வாழ்க்கை மாற்றி அமைக்கபடுகின்றது. ஒருவருடைய
ஆழ்மனதில் என்ன பதிவு இருக்கின்றதோ அதுவே அவரின் எதிர்கால வாழ்க்கை என்பது தான் உண்மையாகும். விதியை மாற்றலாம் அல்லது விதியை
மதியால் வெல்வது என்பது விதியை மதியால வெல்லும் மதி தான் ஹிப்னடிசம் எனும் மனம் மயக்கும் கலை ஆகும்.
சிலருக்கு விபத்தால் கடுமையான பாதிப்பு
உடல் ஊனம் ஏற்படுதல், குடும்பத்தில், தீராத
பிரச்சணை கடுமையான தொழில் பிரச்சணைகள் கஸ்டம்,
நஸ்டம்,குடும்பத்துக்கு அடங்காமல் தவறான தொடர்புகள்,
சிறுவயதில் பெற்றோரை இழந்து அனாதையாக வாழ்வது, இது போன்ற பிரச்சணைகளுக்கு அவரை ஆழ்நிலை தூக்கத்துக்கு கொண்டு சென்று ஆழ்மனதில்
பேசும் போது அந்த நபருக்கு
ஏற்பட்ட நிலைக்கு காரணம் கண்டுபிடிக்கலாம். மேலும் தாயின் கருவில்
குழந்தையாக இருக்கும் போது அந்த குழந்தை மனரீதியாக பாதிக்கபட்டதா, தாயின் மனநிலை பாதிக்கபட்டதா அதனால் குழந்தையின் மனநிலை பாதிப்பிற்கான காரணம்
கண்டுபிடிக்க முடியும். கரு குழந்தை மனரீதியாக பாதித்தால் எதிர்கால
வாழ்க்கையே பாதிக்கும். மேலும் போன ஜென்மத்தில் அவர் வாழ்ந்த
வாழ்க்கை, பிறப்பு தாய் தந்தை போன்ற நிலை, அதற்கு முன் ஜென்மத்தில் அவர் வாழ்ந்த நிலை போன்றவை பேசினால் அவரின் இந்த ஜென்ம
வாழ்க்கையில் ஏற்படும் கஸ்டம் பிரச்சணைகளுக்கு காரணம் கண்டுபிடிக்கலாம். போன் ஜென்மத்தில் ஏற்பட்ட கெட்ட பதிவுகள், நிகழ்வுகள்
அனைத்தும் அழித்துவிட்டு நல்ல பதிவுகளை பதிவு செய்யும் போது அவரின் இனி வரும் எதிர்கால
வாழ்க்கை மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். எதிர்காலம் பிரசாகமாக இருக்கும்.
ஒருவர் குடும்பத்தில் இறந்து போனவர்களிடம் ஆழ்மனதால் பார்த்து பேசலாம்,
அவர்களிடம் இறந்தது பற்றி பேசலாம். இந்த நிகழ்வு ஆழ்மனதை வெளியே அனுப்பி
செய்யும் மிக அற்புதமான செயலாகும். ஆவிகளுடன் பேசுவது என்பது
வேறு இது இறந்தவர்களுடன் நேரடியாக பேசுவது ஆகும்.
பொதுவாக மனரீதியான ஆழ்மன பாதிப்பு 60% மேல் செக்ஸ் முக்கிய காரணம் ஆகின்றது. பலாத்காரம்,
சிறிய வயதில் பார்க்க கூடாத காட்சிகள் பார்த்தது. செக்ஸ் பாதிப்புக்கு ஆளாவது. கற்பழித்தல், போன்ற காரணங்கள் முக்கியமானது ஆகும்.
இது போன்ற இன்னும் பல பிரச்சணைகளுக்கு
ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை மூலம் எளிமையாக விரைவாக எந்த மருந்து மாத்திரையும் இன்றி எந்த வித பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்தலாம்.
இந்த அற்புதமான ஹிப்னோ ஆழ்மன சிகிச்சையை
தமிழ்நாட்டில் மிக அற்புதமாக மிக திறமையுடன் பல வருடங்கள்
தீர்க்க முடியாத பிரச்சணைகளை விரைவில் தீர்த்து சிகிச்சை கொடுத்து வருகின்றேன். இது போன்ற மனரீதியான நோய் பிரச்சணைகளுக்கு
சிகிச்சை பெற தொடர்பு கொள்ளலாம். தமிழ் நாட்டில் மிக சிலர் மட்டுமே இந்த சிகிச்சை அளிக்கின்றார்கள்.
அதில் முதன்மையாக சிகிச்சை கொடுப்பதில் செயல்படுத்திகொண்டு இருக்கின்றேன்.
சிகிச்சைக்காக தொடர்பு கொள்ள வேண்டிய CELL PHONE 9750366655, 9344207624
Dr. ராஜராஜன், பாடி கேர் கிளினிக், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கு எதிரில்
அம்மாபாளையம், திருப்பூர். 641652.
நான் பள்ளியில் படித்த போது 1976 ல் 9 வகுப்பு படித்த போது எடுத்த படம் 40 வருடங்களுக்கு பிறகு பள்ளியில் படித்த நண்பர்கள் சந்திப்பின் போது கிடைத்தது நின்று கொண்டு இருக்கும் மாணவர்களில் வலது பக்க கடைசி நபர் தான் இன்றைய Dr.ராஜராஜன் ஹிப்னோ ஆழ்மனசிகிச்சை நிபுணர் அன்றைய சரவணபிள்ளை எனது பெயர் 6 வகுப்பு படிக்கும் போதே எனது பெயர் இது தான் எனது தாத்தாவின் பெயர் முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்க்காக வைத்துவிட்டார்கள்
பள்ளி மாணவர்கள் நன்கு படித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஆழ்மன பயிற்சி கொடுத்த போது எடுத்த படம். படிக்கிற பாடங்கள் எளிமையாக மனதி பதிந்து தேர்வு என்று வரும் போது அனைத்து கேள்விகளுக்கு பதில் நன்கு எழுதி அதிக மதிப்பெண் பெற அற்புதமான பயிற்சி தமிழ் நாட்டில் நான் ஒரு மட்டுமே இத்தகைய பயிற்சி அளித்துவருகிறேன்
Wednesday 9 March 2016
ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சை
ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சை முறையில் மனரீதியான அனைத்து பிரச்சனைகளுக்கும் முழுமையான தீர்வு.
ஒருவர்க்கு ஆழ்மன பாதிப்பால் ஏற்பட்ட பயம் மற்றவர்களுடன் பேசுவதற்கு
பயம், வெளியில் செல்வதற்கும் பயம், விரைவில்
மறந்துவிடுதல், அதிகபட்ச மறதி ஆழ்மன பாதிப்பால் வரும் தேவையற்ற
கோபம், டென்சன், இரவில் தூங்கும் போது பயங்கரமான
கனவு, ஆண்களுக்கு மனரீதியான தனக்கு ஆண்மை குறைவு என்ற எண்ணம்,
இரவிலும் பகலிலும் தூக்கம் இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தல்,
வருடக்கணக்கில் தூக்கம் இல்லாமல் இருப்பது, மற்றும்
காதல் தோல்வி, நல்ல மரியாதையான குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட தேவையற்ற
காதல், பொருந்தாத காதல் பிரச்சணைகளால் மனம் பாதிப்பு,
கணவன் மனைவிக்குள் தேவையற்ற பிரிவு சந்தேகத்துடன் நிம்மதி இல்லாத வாழ்க்கை,
கணவன் மனைவி இழப்பு மனதில் தேவையற்ற குழப்பம், சஞ்சலம், தேவையற்ற கவலை, துயரம்
கொண்டு நிம்மதி இல்லாமல் இருத்தல், ஹிஸ்டீரியா போன்ற மனநோய்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்கள்,
கை, கால் செயல் இழந்த பக்கவாதம்,
ஆழ்மன பாதிப்பால் பேசும் போது திக்கி திக்கி பேசுவது ( திக்குவாய் பேச்சு குறைபாடு)
உலகத்தில் திக்குவாய் பிரச்சணைக்கு எந்த விதமான சிகிச்சையும் இல்லை, தீர்வும் இல்லை, ஆனால் ஹிப்னோ (ஆழ்மன)
சிகிச்சையால் மட்டுமே தீர்வு காண முடியும்.
உடல் நலம் சரியில்லாத போது ஏற்பட்ட காது
கேளாமை மற்றும் பேச முடியாத ஊமைத்தன்மை, இனிமையான சுக பிரசவம் , காரணம் இல்லாமல் வரும் வருட கணக்கில் வரும் வயிற்றுவலி, மைக்ரேன் , ஒற்றைதலைவலி, மேலும் வித்தியாசமான வெளியில் சொல்ல
முடியாத மன பிரச்சனைகளுக்கு எளிமையான தீர்வு. எந்த மருத்துவத்தாலும்
குணப்படுத்தமுடியாத மனநோய்கள், ஹிப்னோ(ஆழ்மன)
சிகிச்சை முறையில் மட்டுமே எளிமையாக குணப்படுத்தபடும்.
இந்த பிரச்சணைகளுக்கு எந்த மருத்தாலும்
மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியுமா என்று சிந்தியுங்கள்.
என் கணவர் குடும்பத்தை கவனிப்பது இல்லை, அக்கறை
இல்லை, என் பையன் மண்டையில் ஒன்றுமே ஏறமாட்டேங்குது, என் பையன் படிக்காம மக்கா இருக்கான், சோம்பேறியா இருக்கான்,
இந்த உலகத்துல ஏண்டா பெறந்தோம்னு இருக்கு, எல்லா
வசதி வாய்ப்பு இருந்தும் நிம்மதி இல்லை மனசே சரியில்லை, கோபம்
கோபமா வருது, எதையாவது போட்டு உடைக்கனும் போல் இருக்கு,
மண்டை பிச்சிக்கலாம்னு இருக்கு, யாருடனாவது சண்டை
போடனும் போல் இருக்கு, தலைவருக்காக தீ குளித்தல், நடிகருக்காக வீட்டை மறப்பது, வாழ்க்கை வாழ பயமா இருக்கு,
வருட கணக்கில் தூக்கம் இல்லாமல் இருப்பது, பக்கத்து
விட்டுக்காரரிடம் தேவையற்ற சண்டை, மாமியார் மருமகள் சண்டை,
அப்பா மகன் சண்டை, எரிச்சலாக வருது, ஊருக்குள் தேவையற்ற வதந்திகளை பரப்புவது, கடந்த காலத்தில்
நடந்தவைகளை நினைத்து பேசுவது, புலம்புவது. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து தேவையற்ற கெட்ட நபர்களுடன்
நட்பு, ஊர் சுற்றுவது, சிறிய வயதில் தாயால்
புறக்கணிக்கபட்ட குழந்தை, தாய் தந்தை மீது பாசம் இல்லாத குழந்தை,
இது போன்ற இன்னும் வெளியில் சொல்ல முடியாத பிரச்சணைகளுக்கும் ஹிப்னோ
ஆழ்மன சிகிச்சை முறையில் ஆழ்நிலை தூக்கத்துக்கு அழைத்து சென்று ஆழ்மனதில் தேவையற்ற
பதிவுகளை அழித்துவிட்டு, தேவையான பதிவுகளை பதிவு செய்து மேற்கண்ட
மனநோய்களை குணப்படுத்தலாம். மனநிலைபாதிக்கபட்ட 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஹிப்னோ ஆழ்மன சிகிச்சையால மனவளர்ச்சி குன்றிய
குழந்தைகளுக்கும் ஹிப்னோ ஆழ்மன சிகிச்சையால் குணப்படுத்த முடியும் என்பது எமது ஆராய்ச்சியில்
உள்ளது.
உடல் பருமன் நிறந்தரமாக குறைக்க அற்புதமான
சிகிச்சை உள்ளது. புகை, மது, போதை பழக்கம்
உள்ளவகளுக்கும் முழுமையான சிகிச்சை உள்ளது. ஒரு முறை சிகிச்சையின்
மூலம் ஒருவரை மது பழக்கத்தில் இருந்து வெளியில் கொண்டு வர முடியும் என்பது எமது முயற்சியில்
உள்ளது.
லெஸ்பியன், ஹோமோசெக்ஸ்
போன்ற தொடர்பில் இருந்து சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
உலகத்தில் எந்த மருத்துவத்தாலும் மருந்துகளாலும்
மனரீயான பிரச்சணைகளை குணப்படுத்த புடியாது. ஹிப்னோ
தெரபி சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்த முடியும். அந்த நபரின்
ஆழ்மனதோடு பேசும் போது அந்த மனநோய்க்கான காரணத்தையும் கண்டுபிடிக்க முடியும்.
ஆனால் உலகத்தில் எந்த வித மருத்துவ சோதணையாலும் ஒருவர் மனதில் உள்ள பிரச்சணையை
கண்டுபிடிக்க முடியாது. மனதுக்கு சிகிச்சை மனது மட்டுமே அதாவது மனநோய் பாதித்தவர் மனது மட்டுமே.
ஆழ்மனதில் ஏற்படும் பாதிப்பு, கெட்ட
பதிவுகள் காரணமாகத்தான் ஒருவர் மனநோய் பாதிப்பு ஏற்படுகின்றது. அந்த தேவையற்ற கெட்ட பதிவுகளை அழித்து விட்டு நல்ல பதிவுகளை ஆழ்மனதில் பதிவு
செய்யும் போது எதிர்கால வாழ்க்கை மாற்றி அமைக்கபடுகின்றது. ஒருவருடைய
ஆழ்மனதில் என்ன பதிவு இருக்கின்றதோ அதுவே அவரின் எதிர்கால வாழ்க்கை என்பது தான் உண்மையாகும். விதியை மாற்றலாம் அல்லது விதியை
மதியால் வெல்வது என்பது விதியை மதியால வெல்லும் மதி தான் ஹிப்னடிசம் எனும் மனம் மயக்கும் கலை ஆகும்.
சிலருக்கு விபத்தால் கடுமையான பாதிப்பு
உடல் ஊனம் ஏற்படுதல், குடும்பத்தில், தீராத
பிரச்சணை கடுமையான தொழில் பிரச்சணைகள் கஸ்டம்,
நஸ்டம்,குடும்பத்துக்கு அடங்காமல் தவறான தொடர்புகள்,
சிறுவயதில் பெற்றோரை இழந்து அனாதையாக வாழ்வது, இது போன்ற பிரச்சணைகளுக்கு அவரை ஆழ்நிலை தூக்கத்துக்கு கொண்டு சென்று ஆழ்மனதில்
பேசும் போது அந்த நபருக்கு
ஏற்பட்ட நிலைக்கு காரணம் கண்டுபிடிக்கலாம். மேலும் தாயின் கருவில்
குழந்தையாக இருக்கும் போது அந்த குழந்தை மனரீதியாக பாதிக்கபட்டதா, தாயின் மனநிலை பாதிக்கபட்டதா அதனால் குழந்தையின் மனநிலை பாதிப்பிற்கான காரணம்
கண்டுபிடிக்க முடியும். கரு குழந்தை மனரீதியாக பாதித்தால் எதிர்கால
வாழ்க்கையே பாதிக்கும். மேலும் போன ஜென்மத்தில் அவர் வாழ்ந்த
வாழ்க்கை, பிறப்பு தாய் தந்தை போன்ற நிலை, அதற்கு முன் ஜென்மத்தில் அவர் வாழ்ந்த நிலை போன்றவை பேசினால் அவரின் இந்த ஜென்ம
வாழ்க்கையில் ஏற்படும் கஸ்டம் பிரச்சணைகளுக்கு காரணம் கண்டுபிடிக்கலாம். போன் ஜென்மத்தில் ஏற்பட்ட கெட்ட பதிவுகள், நிகழ்வுகள்
அனைத்தும் அழித்துவிட்டு நல்ல பதிவுகளை பதிவு செய்யும் போது அவரின் இனி வரும் எதிர்கால
வாழ்க்கை மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். எதிர்காலம் பிரசாகமாக இருக்கும்.
ஒருவர் குடும்பத்தில் இறந்து போனவர்களிடம் ஆழ்மனதால் பார்த்து பேசலாம்,
அவர்களிடம் இறந்தது பற்றி பேசலாம். இந்த நிகழ்வு ஆழ்மனதை வெளியே அனுப்பி
செய்யும் மிக அற்புதமான செயலாகும். ஆவிகளுடன் பேசுவது என்பது
வேறு இது இறந்தவர்களுடன் நேரடியாக பேசுவது ஆகும்.
பொதுவாக மனரீதியான ஆழ்மன பாதிப்பு 60% மேல் செக்ஸ் முக்கிய காரணம் ஆகின்றது. பலாத்காரம்,
சிறிய வயதில் பார்க்க கூடாத காட்சிகள் பார்த்தது. செக்ஸ் பாதிப்புக்கு ஆளாவது. கற்பழித்தல், போன்ற காரணங்கள் முக்கியமானது ஆகும்.
இது போன்ற இன்னும் பல பிரச்சணைகளுக்கு
ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை மூலம் எளிமையாக விரைவாக எந்த மருந்து மாத்திரையும் இன்றி எந்த வித பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்தலாம்.
இந்த அற்புதமான ஹிப்னோ ஆழ்மன சிகிச்சையை
தமிழ்நாட்டில் மிக அற்புதமாக மிக திறமையுடன் பல வருடங்கள்
தீர்க்க முடியாத பிரச்சணைகளை விரைவில் தீர்த்து சிகிச்சை கொடுத்து வருகின்றேன்.
இது போன்ற மனரீதியான நோய் பிரச்சணைகளுக்கு
சிகிச்சை பெற தொடர்பு கொள்ளலாம். தமிழ் நாட்டில் மிக சிலர் மட்டுமே இந்த சிகிச்சை அளிக்கின்றார்கள்.
அதில் முதன்மையாக சிகிச்சை கொடுப்பதில் செயல்படுத்திகொண்டு இருக்கின்றேன்.
சிகிச்சைக்காக தொடர்பு கொள்ள வேண்டிய CELL PHONE 9750366655, 9344207624
Dr. ராஜராஜன், பாடி கேர் கிளினிக், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கு எதிரில்
அம்மாபாளையம், திருப்பூர். 641652.
திக்கு வாய் பேச்சுக்கு
சிறப்புசிகிச்சை
உலக சுகாதார மையம் குறிப்பில்
திக்கு வாய் பேச்சுக்கு சிகிச்சை
இல்லை அதற்கு எந்த சிகிச்சையும் கொடுத்து குணப்படுத்த முடியாது என்பது (WHO) அவர்களின் கருத்து ஆகும். ஆனால் ஹிப்னோ(ஆழ்மன) சிகிச்சையில்
அதிக பட்சம் 3 முதல் 5 அமர்வு சிகிச்சையில்
அற்புதமாக குணப்படுத்த முடியும் சிலருக்கு கடுமையாக பாதிப்பு இருக்கும் போது அதற்கு
தக்கவாறு சில அமர்வு சிகிச்சை மாறும்.
திக்கு வாய் பேச்சு என்பது ஆழ்மனம் சார்ந்தது ஆகும். ஒருவருடைய ஆழ்மனம் பாதிக்கும் போது பயம்.
மறதி, கோபம், தூக்கம் இல்லாமை,
பக்கவாதம், திக்குவாய், தற்கொலை
எண்ணம் போன்ற சில பிரச்சணைகள் ஏற்படும்
இது போன்ற பிரச்சணைகள் ஏற்படும் போது எந்த விதமான சிகிச்சை கொடுத்தாலும் எந்த வித
மாத்திரைகள் சாப்பிட்டாலும் குணமாவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு ஆகும்
மன பாதிப்புகளுக்கு ஆங்கில மருந்துகள் கொடுக்கும் போது அது அந்த பிரச்சனையை கட்டுபடுத்த
மட்டுமே முடியும் ஆனால் குணபடுத்த முடியாது என்பது அந்த மருத்துவருக்கும் தெரியும்
ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மாத்திரைகள் கொடுப்பார்கள். அவர்களால் அந்த மனநோய்க்கு சிகிச்சை கொடுத்து
குணப்படுத்த முடியும் என்று சொல்ல மாட்டார்கள் , சொல்ல முடியுது.
ஆனால் ஹிப்னோ (ஆழ்மன)
சிகிச்சையில் எந்த வித மாத்திரைகள் இன்றி ஒருவரை ஆழ்ந்த தூக்க நிலைக்கு
கொண்டு சென்று ஆழ்மனதுடன்
தொடர்பு கொண்டு அவர்களின் மனது எந்த நேரத்தில் பாதிக்கபட்டது என்று அறிந்து அந்த பாதிப்பை
அவர் மனதில் அதாவது ஆழ்மனதில் இருந்து அழித்துவிடும் போது அந்த நபர் எந்த மாத்திரை
இன்றி எப்படிபட்ட மனநோயில் மிகவும் எளிமையாக குணம் அடைந்து விடுகின்றார்.
மனநோய் அல்லது மனபாதிப்புகளுக்கு இன்னும் உலகத்தில் மருந்து கண்டுபிடிக்கபடவில்லை
என்பது தான் உண்மையாகும். குறிப்பாக திக்கு வாய் பிரச்சணைகளுக்கு
எந்த வித சிகிச்சையும் கிடையாது.
ஆனால் ஹிப்னோ (ஆழ்மன)
சிகிச்சையில் முழுவதுமாக குணபடுத்த முடியும். மிகவும்
எளிதாக அதுவும் மிகவும் குறைந்த கட்டணத்தில்.
உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத சிகிச்சை இந்தியாவில்
தமிழ்நாட்டில் திருப்பூரில் எனது BODY CARE CLINIC ல் கிடைக்கின்றது..
Dr. ராஜராஜன்
பாடி கேர் கிளினிக்(ஹிப்னோ(ஆழ்மன) சிகிச்சை மையம்)
ரிலையன்ஸ் பெட்ரோல் எதிரில்
அம்மாபாளையம், திருப்புர், 641652.
தொடர்பு
97503 66655 93442 07624
Subscribe to:
Posts (Atom)