Monday 10 August 2015

ஸ்ஸ்ஸ்ஸ் ஊறுகா ர்ர்ர்ர் ரு ருசி

ஆண்குழந்தை பெண்குழந்தை எப்படி கண்டுபிடிப்பது ?

  சாப்பிடும் போது ஊறுகாய் தொட்டுகொள்வது என்பது சாப்பிடும் உணவில் ருசி இல்லாமல் இருக்கும் போது ருசி இருப்பதற்காக தொட்டு கொள்கிறோம். அதாவது உறுகாயில்  உப்பு , புளிப்பு காரம், துவர்ப்பு சுவைகள் இருக்கிறது அதனால் உறுகாய் சாப்பிடும் போது சாப்பாடு சுவையாக இருக்கிறது.. பழைய, தயிர் சோறுக்கு உறுகாய் ருசியாகும். ஆனால் காரமான சாம்பார், அசைவ உணவுகளுக்கு தொட்டு கொள்வது இல்லை.

  உடல் உழைப்பு அதிகமாக செய்பவர்களைவிட மனம் சம்பந்தமான உழைப்பு செய்பவர்களுக்கு கவலை அதிகமாகும் (நிலம் பாதிப்பு)

  குழந்தை வயிற்றில் உயிரற்ற ஜடமாக இருந்து விட்டு பூமிக்கு வெளியே வரும் போது தான் உயிர் பெறுகிறது. குழந்தைவிடும் முதல் மூச்சுதான் உயிர் மூச்சு அதனால் தான் குழந்தை அந்த காற்றின் அழுத்தம் தாங்காமல் அழுகின்றது. பிறந்த குழந்தை அழாமல் இருக்கும் போது முதுகு பக்கமாக கை வைத்து லேசாக அழுத்தும் போது  தலை கீழ் நோக்கி பிடிக்கும் போது நுரையிரல் புள்ளி அழுத்த பட்டு குழந்தை உயிர் பெறுகிறது.

  காய்ச்சல்  அடிக்கும் போது எந்த வகையான உணவும் சாப்பிட கூடாது. அது போல் டி, காபி, நீர்  போன்ற எதையும் சாப்பிட கூடாது. வயிறு ஜிரணம் செய்யும் சக்தி இல்லாத போது ஜுரம் அதிகமாக இருக்கும் ஜூரம் அதிகமாக இருக்கும் போது வயிறு ஜீரணம் செய்யும் சக்தி இல்லாமல் இருக்கிறது. எப்போது காய்ச்சல் வந்தவர் தாகம் வருகிறதோ அப்போது உடல் காய்ச்சல் நிலையில் இருந்து வெளியெ வந்துவிட்டார் என்று அர்த்தம். அப்போது பசி தானாக எடுக்கும்.

   உடல் எடை குறைக்க உணவை குறைக்க வேண்டும், உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்பர் ஆங்கில மருத்துவர். ஆனால் தினசரி 5 இட்லி சாப்பிடும் மனிதர் 3 இட்லி சாப்பிட வேண்டும் என்பர் ஆனால் தினசரி 5 கி.மி. நடக்க வேண்டும் என்பர். 5 கி.மி நடக்கும் போது பசி அதிகமாகும் , பிறகு எப்படி குறைவாக சாப்பிட முடியும். பசி அதிகமாகும் போது அதிகமாக சாப்பிட வேண்டி இருக்கும் போது  உடல் எப்படி குறையும். உடல் எடை குறைய பகல் 12 மணிக்கு மேல் வெயிலில் சுமார் 20 கி.மி நடந்து பாருங்கள் உடல் எப்படி குறைகின்/றது என்று பாருங்கள்

  சைவ மிருகங்கள் சாப்பிடும் போது நாக்கை நீட்டி சாப்பிடும். அசைவ மிருகங்கள் நாக்கை நீட்டி சாப்பிடாது. மனிதன் சாப்பிடும் போது நாக்கை நீட்டி, நீட்டாமல் சாப்பிடுவான் மிருகம் நீர் குடிக்கும் போது நாக்கை நீட்டி நீர் குடிக்கும் ஆனால் மனிதன் நீர் குடிக்கும் போது நாக்கை நீட்டுவது இல்லை.

   எந்த ஒரு டாக்டர் அதிகமான செலவு செய்து உடலும் மனமும் கஸ்டபட பாதிக்கசெய்கிறாரோ  நல்ல டாக்டர் ஆவார். எந்த ஒரு டாக்டர் உங்களுக்கு ஒன்றுமில்லை விரைவில் சரி ஆகிவிடும் என்று சொல்லும் டாக்டர் மரியாதை இல்லாதவர் அவருக்கு மதிப்பும் இருக்காது அவருக்கு அறிவும் இருக்காது என்பது மக்களீன் எண்ணம் ஆகும்.  

   நமது உடம்பில் சாப்பிடுவது  தாகம் பசி மலம் கழிப்பது சிறுநீர் கழிப்பதுமிகவும் முக்கியம்வீட்டிற்கு முன்கதவு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு பின் கதவும் முக்கியம். நாம் பொதுவாக முன் கதவுக்கு கொடுக்கும் முக்கியம் பின் கதவுக்கு கொடுப்பது இல்லைஅதனால் தான் திருடர்கள் பின் கதவு வழியாக வருகின்றார்கள்.

   கருவுற்ற பெண்களுக்கு வலது பக்க கை நாடி அதிகமாக இருந்தால் பெண் குழந்தை பிறக்கும். இடது பக்க கை நாடி அதிகமாக  இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும். இது நிருபணமானது.

   அதிகமாக நீண்ட காலம்  துக்கம் இருந்தால், அல்லது கவலையுடன் இருந்தால்  உடல் எடை போடும்.

குறைந்த காலம் துக்க பட்டால் உடல் எடை குறையும்.


No comments:

Post a Comment