மனம் மயக்கும் கலை (ஹிப்னாடிசம்) விரைவில்
மேலும் கருவில் உருவான பாதிவுகளை கடவுளால் கூட மாற்றமுடியாது ? ஆனால் 1111
விதியை மதியால் வெல்லளாம் எப்படி ?
கருவில் இருக்கும் குழந்தை மனரீதியாக பாதிக்கபட்டால் எதிர்கால வாழ்க்கையே பாதிக்கும் , 5 வயதுக்குள் குழந்தை தாய் தந்தை பாசம் இல்லாமல், அல்லது நிராகரித்து விட்டால், அல்லது தாய் தந்தை இறந்து போனால் அந்த குழந்தையின் வாழ்க்கை பாதிக்கபடும். ஆழ்மனதை அடைந்து விட்டால் உலகமே உங்கள் கையில் பஞ்ச பூதங்களும் உங்கள் கட்டுபாட்டில் எப்படி ? அது தான் ஆ ழ்மனம் சக்தி என்பது
No comments:
Post a Comment