ஹிப்னாடிசம்(மனம்மயக்கும் கலை) ஆழ்மனபயிற்சி
ஹிப்னாடிசம் (மெஸ்மெரிஸம்)
எனும் மனம் மயக்கும் கலை,
ஆழ்மனபயிற்சி
தமிழ் நாடு மற்றும் பாண்டிசேரியில் குறிப்பிட்ட இடங்களில் மூன்று நிலைகளில் நடைபெறுகின்றது.
திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி,
மதுரை சேலம், கோவை, வேலூர்,
சென்னை, திருப்பூர், பாண்டிசேரி
போன்ற இடங்களில் பயிற்சி அளிக்கபடுகின்றது. சிகிச்சை தேவைபடுவோர் முன் அனுமதியுடன் பெற்றுகொள்ளலாம். ஹிப்னாடிசம் மனம் சார்ந்த மருத்துவம் சார்ந்த அற்புதமான பயிற்சியை
தமிழ்நாட்டின் ஒரே
உண்மை கண்டு அறியும் சோதணை நிபுணர்,
ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை நிபுணர்
Dr. ராஜராஜன் அவர்கள் பயிற்சி அளிக்கின்றார்.
மனம் சார்ந்த மருத்துவம் சார்ந்த அற்புதமான தெய்வீகமான கலை.
ஆழ்மன பாதிப்பின் வெளிப்பாடுகள் தான் மனநோய்கள், பிரச்சனைகள்.
ஆழ்மனப்பிரச்சனைகள் பயம் மறதி, கோபம், கனவு,
தூக்கம் தற்கொலை, பக்கவாதம், திக்குவாய், காதல், குடும்ப பிரச்சனைகள்
தீர்க்கலாம். தாழ்வுமனப்பான்மை, மனபடபடப்பு,
மன அழுத்தம், வெளியில் செல்லமுடியாத மனபிரச்சனைகளுக்கு எளிமையாக குணப்படுத்தலாம்.
வாழ்க்கை லட்சியம், செல்வம், புகழ் வெற்றி ,நிம்மதி பெறலாம்..
உலகத்தில் முதன் முறையாக திக்குவாய் பேச்சு, பேச்சு தடை போன்ற பிரச்சனைக்கு சிகிச்சை மாத்திரை தீர்வு இல்லை.
ஆனால் ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை மூலம் எளிமையாக குணப்படுத்தலாம்.
ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை என்பது ஒருவரை ஆழ்ந்த ஹிப்னோ தூக்க நிலைக்கு
கொண்டு சென்று ஆழ்மன பாதிப்பால் பாதிக்கபட்ட ஆழ்மனதை அடைந்து அவரின் பாதிப்புக்கு தகுந்த
வாரு சரியான பரிந்துரைகள் ஆழ்மனதுக்குள் பதிவு செய்து, ஆழ்மனபாதிப்புகளை
அவர் மனதில் இருந்து முழுமையாக அழிக்கும் போது அவர் மனம் தூய்மை அடைந்து அவர் மனநோய், மனபிரச்சனையில் இருந்து குணமடைகிறார், எந்த மருந்து மாத்திரை
மருந்துகள் இல்லாமல் இந்த சிகிச்சை
முடிந்த அடுத்த சில நிமிடங்களில் அவரிடம் மாற்றம் தெரியும். .
மனதுக்கு சிகிச்சை மனது மட்டுமே. உலகத்தில்
மனரீதியான பிரச்சனைக்கு இன்னும் சிகிச்சை, மருந்து, மாத்திரை கண்டுபிடிக்கவில்லை.
எத்தனை வருடம் (20 முதல் 30 வருடம்) மாத்திரை சாப்பிட்டாலும் மனநோய் குணப்படுத்த
முடியாது. கண்ணிற்கு தெரிகின்ற உடலுக்கு மட்டுமே மாத்திரைகள்
கண்ணிற்கு தெரியாத மனதுக்கு மாத்திரை பயன்படாது. கடைசியில் மனநோயாளியாகவே
இறக்க வேண்டி இருக்கிறது.
வெளியில்
சொல்ல முடியாத தன்னுடைய மன பிரச்சனைகளை தானே பயிற்சி செய்வதன் தீர்த்துகொள்ளலாம்,
ஆழ்மனதின் சக்தியை அடைந்து வாழ்க்கை வெற்றி, புகழ்
செல்வம் நிம்மதி லட்சியம் அடையலாம். ஹிப்னோ மனநல ஆலோசனை மையம் நடத்தி மனநல பிரச்சனைகளுக்கு சிகிச்சை செய்து
மற்றவகளையும் முழுமையாக குணப்படுத்தலாம் .
அனைத்து துரை சார்ந்த மருத்துவர்களுக்கு
மிகவும் முக்கியமானது இந்த சிகிச்சையில் மருத்துவரின் கை விரல் கூட நோயாளியின் மீது படுவது இல்லை,
அதனால் எந்த வித பாதிப்புகள், பக்கவிளைவுகள் இல்லை
ஆனால் மாத்திரைகள் சாப்பிடும் போது கடுமையான மனரிதியாக, உடல்ரீதியாக
பாதிப்புகள், பக்க விளைவுகள்
ஏற்படுகின்றது. பொதுவாக தூக்க மாத்திரைகள் அதிகமாக கொடுப்பதால்
மூளை செயல்படாமல் பாதிக்கின்றது.
இந்த ஹிப்னாடிசம் பயிற்சியின் மூலம் மாணவர்கள் நன்கு ஞாபக சக்தி அதிகரிக்க முடியும்,
அதன் மூலம் நன்கு தேர்வு எழுதி அதிகமதிப்பெண் பெற்று வெற்றி பெற முடியும். படிக்காத மாணவர்களை அவர்கள் ஆழ்மனதில்
பதிவு செய்வதன் மூலம் அவர்களை தானாகவே படிக்க கூடிய ஆர்வத்தை ஏற்படுத்தி நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்று
வெற்றி பெற வைக்க முடியும் மாணவர்களுக்கு அற்புதமான பயிற்சி ஆகும்.
குடும்பத்தலைவிகளுக்கு இந்த பயிற்சியின்
மூலம் தனது குழந்தைகளை மிகவும் அறிவு சார்ந்த குழந்தைகளாக வளர்க்க இந்த பயிற்சி பயன்
தருகிறது. திருமணம் ஆகாத பெண்கள் இந்த பயிற்சி செய்யும் போது தனக்கு பிறக்க
போகும் குழந்தைகளை இப்படி தான் பிறக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து பெற்றுகொள்ளலாம்.
அறிவு சார்ந்த ஞானக்குழந்தைகள் பிறக்கும், அவர்களும்
வாழ்க்கையில் மிக பெரிய வெற்றிபெறுவார்கள்.
உலகத்தில் நாம் மனத்தில் நினைத்த காரியம்
செயல் வெற்றி பெற உதவும் ஒரே கலை ஹிப்னாடிசம் மட்டுமே. இது
ஒரு தெய்வீக கலை இந்த
கைலையை உணர்ந்தவர்கள்
தெய்வத்துக்கு இனையாக கருதபடுவார்கள்.
சிகிச்சை பெற்றவர்கள் கடவுளே சிகிச்சை கொடுத்ததாக உணருவார்கள்.
சிகிச்சை, பயிற்சி,
ஆலோசனைக்கு தொடர்பு கொள்க
Dr. ராஜராஜன் பாடி
கேர் கிளினிக், (மைண்ட் விஷன்),
ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கு எதிரில்
அவினாசி ரோடு, அம்மாபாளையம், திருப்பூர் 641652
தொடர்புக்கு , 97503 66655
93442 07624.
ஹிப்னோ ஆழ்மன சிகிச்சைக்கு முன்பதிவு அவசியம்.
No comments:
Post a Comment