பிரம்மாவின் படைப்புகள் நான்கு:
சராயுஜம் :: கர்ப்பபையில் இருந்து பிறப்பது மனிதன் மிருகம்
அண்டஜம் : முட்டைகளில் இருந்து பிறப்பது பறவை
உத்பிஜம் : விதையில் இருந்து பிறப்பது விதைகள் செடி,மரம்
சுவேஜம் வியர்வை, அழுக்கு குப்பையில் பிறப்பது குப்பையில் அழிந்து போவது. பூச்சி,பூரான்,பேன்
No comments:
Post a Comment